சட்டவிரோத கடல் அட்டைகளுடன் பத்து பேர் கைது
கிளிநொச்சி, இரணைதீவு மேற்கு கடல் பகுதியில் இன்று (23) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது 1232 கடல் அட்டைகள் மற்றும் மூன்று டிங்கி படகுகள், சுழியோடல் ...
கிளிநொச்சி, இரணைதீவு மேற்கு கடல் பகுதியில் இன்று (23) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது 1232 கடல் அட்டைகள் மற்றும் மூன்று டிங்கி படகுகள், சுழியோடல் ...
6 வருடங்களாகத் தாமதிக்கப்பட்டுள்ள சுங்க அதிகாரிகளின் பதவியுயர்வுகள் மற்றும் சம்பளம் உள்ளிட்ட மேலும் சில பிரச்சினைகளுக்கு உடனடியாக எழுத்துமூலமான நியாயமான தீர்வுகள் வழங்கப்படாவிடின், விருப்பமின்றிப் போயினும் கடுமையான ...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இலண்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாகவும், அதற்கான அழைப்பிதழ் தன்னிடம் இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் ...
ஈரான் மீது தாக்குதலைத் தொடுக்க அமெரிக்கா திட்டமிட்டுவரும் நிலையில், அமெரிக்க பசுபிக் பிராந்திய தளபதி எட்மிரால் ஸ்டீவ் கொஹுலர் அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட 03 நாள் விஜயம் ...
வவுனியா பறங்கியாற்று பகுதியிலே ஆணொருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிகாலையில் பறங்கியாற்று பகுதிக்கு சென்றவர் வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தவர் மற்றும் ...
அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரான பொல்கசோவிட்ட டிலா என்பவருக்கு உதவிய குற்றச்சாட்டில் மற்றொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேல் ...
2026 ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணிற்கு அமைய பணவீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2025 டிசம்பர் மாதத்தில் 2.9% ஆகக் காணப்பட்ட நாட்டின் பணவீக்கம், 2026 ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விசேட தேவையுடைய நோயாளர்களுக்கு இலவச கண்புரை சத்திரசிகிச்சை வழங்கும் செயற்திட்டம் (19.02.2026)ஆம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறப்பாக நடைபெற்றது. லண்டனில் ...
'மீனகயா' இரவு நேர நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் இன்று (23) முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அந்த ரயில் இன்று ...
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் இல்லத்துக்குள் அத்துமீறி துப்பாக்கியுடன் நுழைந்த இளைஞர் மீது சட்ட அமுலாக்க அதிகாரிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ட்ரம்ப்பின் ...
