Tag: Battinaathamnews

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக, ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல சர்வதேச விமான நிறுவனங்கள் அந்தப் பிராந்தியத்திற்கான தமது சேவைகளைத் தற்காலிகமாக ...

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்; திருப்பி அடிக்கும் ஈரான் – நாடு முழுவதும் அபாய எச்சரிக்கை சைரன்கள்

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்; திருப்பி அடிக்கும் ஈரான் – நாடு முழுவதும் அபாய எச்சரிக்கை சைரன்கள்

ஈரான் மீதான இஸ்ரே - அமெரிக்கா கூட்டு தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் ...

50 கோடி ரூபா போதைப்பொருளுடன் முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி உட்பட 4 பேர் கைது

50 கோடி ரூபா போதைப்பொருளுடன் முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி உட்பட 4 பேர் கைது

50 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நேற்று (27) கைது செய்யப்பட்ட நால்வரில் முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவரும் ...

படகு கவிழ்ந்ததில் இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி மாயம்

படகு கவிழ்ந்ததில் இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி மாயம்

ஹம்பாந்தோட்டை, லுணும்வெஹெர நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்ததில் இரு இளைஞர் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து வான்பரப்பை மூடிய ஈராக்!

ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து வான்பரப்பை மூடிய ஈராக்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் தனது வான்பரப்பை மூடியுள்ளது. அதற்கமைய, ஈராக் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் ...

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டம்!

மட்டக்களப்பில் இன்று (28) சனிக்கிழமை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி மற்றும் அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் புதிய “பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்திற்கு” எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம் ...

கட்டுநாயக்கவில் சிக்கிய சிவப்பு பிடியாணை சந்தேகநபர்!

கட்டுநாயக்கவில் சிக்கிய சிவப்பு பிடியாணை சந்தேகநபர்!

துப்பாக்கிச் சூடு நடத்தி மேற்கொள்ளப்பட்ட இரட்டைக்கொலைச் சம்பவத்தின் சந்தேகநபர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் நேற்று (27) கட்டார் நாட்டிலிருந்து நாட்டை ...

பொலிவியாவில் விமான விபத்து; 15 பேர் பலி,பலர் காயம்

பொலிவியாவில் விமான விபத்து; 15 பேர் பலி,பலர் காயம்

பொலிவிய விமானப்படையின் C-130H (Hercules) ஹெர்குலஸ் போக்குவரத்து விமானம் (La Paz )லா பாஸில் உள்ள எல் ஆல்டோ சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே ஓடுபாதையில் இருந்து ...

இலங்கை அணியில் மாற்றத்தை தொடங்கிய சனத் ஜெயசூர்யா விலக உள்ளாரா?

இலங்கை அணியில் மாற்றத்தை தொடங்கிய சனத் ஜெயசூர்யா விலக உள்ளாரா?

இன்றைய SL vs Pak போட்டிக்குப் பிறகு சனத் ஜெயசூர்யா அவர்கள் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீழ்ந்து கிடந்த அணியை ...

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் மீண்டும் வழமை விநியோகம்

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் மீண்டும் வழமை விநியோகம்

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுத் தொகுதியை ஏற்றிய கப்பல் இன்று (28) நாட்டை வந்தடைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, இன்றைய தினத்திலிருந்து குறித்த எரிவாயுத் ...

Page 351 of 2059 1 350 351 352 2,059
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு