Tag: politicalnews

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்கு ஒத்திவைப்பு

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்கு ஒத்திவைப்பு

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக, சதொச நிறுவனத்தின் ஊழியர்களை அவர்களின் உத்தியோகபூர்வ ...

இலங்கைக்கு சட்டவிரோத போதைப்பொருட்களை எடுத்து செல்லவேண்டாம்; பிரிட்டன் தனது பிரஜைகளுக்கு அறிவிப்பு

இலங்கைக்கு சட்டவிரோத போதைப்பொருட்களை எடுத்து செல்லவேண்டாம்; பிரிட்டன் தனது பிரஜைகளுக்கு அறிவிப்பு

இலங்கைக்கு சட்டவிரோத போதைப்பொருட்களை எடுத்து செல்வது குறித்து பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு தனது நாட்டவர்களிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு விமானநிலையத்தில் போதைப்பொருட்களுடன் பிரிட்டனை சேர்ந்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதை ...

அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் பிணையில் விடுதலை

அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் பிணையில் விடுதலை

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையின் கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு, பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனுராதபுரம் ...

டயர் வெடித்ததில் மீன் ஏற்றி சென்ற கெப் வாகனம் விபத்து

டயர் வெடித்ததில் மீன் ஏற்றி சென்ற கெப் வாகனம் விபத்து

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில் இருந்து திருகோணமலை நோக்கி மீன் ஏற்றிச் சென்ற கெப் வாகனமே ...

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் கைது

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் கைது

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் நாரஹென்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாரஹென்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ...

திருகோணமலை மாநகர சபையின் முதல்வராக கந்தசாமி செல்வராஜா தெரிவு

திருகோணமலை மாநகர சபையின் முதல்வராக கந்தசாமி செல்வராஜா தெரிவு

திருகோணமலை மாநகர முதல்வராக கந்தசாமி செல்வராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்றது. திருகோணமலை நகர சபையின் முதல்வராக இலங்கை தமிழரசி ...

போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் தென்னிந்திய நடிகர் கைது

போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் தென்னிந்திய நடிகர் கைது

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் போதைப்பொருள் ...

சலுகை கடன் திட்டம் தொடர்பில் தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவிப்பு

சலுகை கடன் திட்டம் தொடர்பில் தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவிப்பு

தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சகம், நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களுக்கான சலுகை கடன் திட்டங்களை அறிவித்துள்ளது. ஒரு செய்தித்தாள் விளம்பரத்தை வெளியிட்டு, ...

செம்மணி 03 நாள் அணையா தீப போராட்டம் ஆரம்பமானது

செம்மணி 03 நாள் அணையா தீப போராட்டம் ஆரம்பமானது

யாழ்ப்பாணம் - செம்மணி - சிந்துபாத்தி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதிக்கோரி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்தை ஈர்க்கும் அணையா தீபம் போராட்டம் தற்சமயம் ...

“ஈரானை தொடாதே”; அமெரிக்காவில் வெடித்தது போராட்டம்

“ஈரானை தொடாதே”; அமெரிக்காவில் வெடித்தது போராட்டம்

ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அமெரிக்காவின் நியூயோர்க் நகர தெருக்களில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் ...

Page 675 of 727 1 674 675 676 727
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு