Tag: BatticaloaNews

மக்கள் சொன்னால் பதவி விலகத் தயார் ; பிரதமர் ஹரிணி நாடாளுமன்றத்தில் வாக்குறுதி

மக்கள் சொன்னால் பதவி விலகத் தயார் ; பிரதமர் ஹரிணி நாடாளுமன்றத்தில் வாக்குறுதி

தனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் சிரமப்படத் தேவையில்லை என்றும், மக்கள் எப்போது விரும்புகிறார்களோ அப்போது பதவியில் இருந்து விலகி வீட்டிற்குச் செல்லத் தாம் ...

கண்டியில் யாசகப் பெண்ணை கொடூரமாக கொலை செய்த 30 வயது இளைஞன் கைது

கண்டியில் யாசகப் பெண்ணை கொடூரமாக கொலை செய்த 30 வயது இளைஞன் கைது

கண்டியில் துட்டைகைமுனு மவத்தை பகுதியில் இளைஞன் ஒருவன், யாசகப் பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை ...

அமரர் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20வது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

அமரர் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20வது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20ஆவது நினைவு தினம் இன்று (24 ) திகதி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் ...

30 ஆண்டுகளுக்கு பின்னர் யாழின் முக்கிய பகுதியில் இருந்து வெளியேறிய இராணுவம்

30 ஆண்டுகளுக்கு பின்னர் யாழின் முக்கிய பகுதியில் இருந்து வெளியேறிய இராணுவம்

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் கடந்த 30 ஆண்டு காலமாக முகாமிட்டு இருந்த இராணுவத்தினர் அந்த முகாமை விட்டு முழுமையாக வெளியேறியுள்ளனர். நேற்றிரவு (23) குறித்த முகாமை ...

பாராளுமன்ற உயரதிகாரி பதவி நீக்கம்!

பாராளுமன்ற உயரதிகாரி பதவி நீக்கம்!

பாராளுமன்றத்தின் இரண்டாவது மூத்த அதிகாரியான பணியாளர்களின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான ஜி.கே.ஏ. சமிந்த குமார குலரத்னவை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய பாராளுமன்ற பணியாளர் ஆலோசனைக் குழு ...

தமிழ் ஊடகவியலாளர்களை திட்டமிட்டு புறக்கணிக்கும் வவுனியா மாவட்ட செயலகம்

தமிழ் ஊடகவியலாளர்களை திட்டமிட்டு புறக்கணிக்கும் வவுனியா மாவட்ட செயலகம்

வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு தமிழ் ஊடகவியலாளர்களை அழைக்காது சிங்கள ஊடகவியாலளர்களை மட்டும் அழைக்கப்படுவதாக ஊடகவியலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வவுனியாவிற்கு அண்மையில் நீதித்துறை ...

சம்மாந்துறையில் சட்டவிரோத மணல் அகழ்வு; 3 உழவு இயந்திரங்கள் பறிமுதல், ரூ.1.10 இலட்சம் அபராதம்

சம்மாந்துறையில் சட்டவிரோத மணல் அகழ்வு; 3 உழவு இயந்திரங்கள் பறிமுதல், ரூ.1.10 இலட்சம் அபராதம்

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவருக்கு, ரூபா ஒரு இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம் விதித்து சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

மட்டக்களப்பில் லொறி பல வாகனங்களை மோதி விபத்து; சாரதி தப்பியோட்டம்

மட்டக்களப்பில் லொறி பல வாகனங்களை மோதி விபத்து; சாரதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு புகையிரத பிரதான வீதியில், வீதி சமிஞ்சை விளக்கு வீதிக்கு அருகிலுள்ள பகுதியில் இன்று (24)(காலை) லொறி ஒன்று பல வாகனங்களை மோதி தள்ளியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. ...

அமெரிக்கர்களின் மிரட்டலுக்கு ஐரோப்பா நிச்சயம் அடிபணியாது; ஜேர்மனி எதற்கும் தயார்

அமெரிக்கர்களின் மிரட்டலுக்கு ஐரோப்பா நிச்சயம் அடிபணியாது; ஜேர்மனி எதற்கும் தயார்

எந்தவொரு அத்துமீறலுக்கும் ஐரோப்பா ஒருபோதும் அடிபணியாது என்றும், அத்தகைய சூழல் உருவானால் அதற்கான பதிலடி மிகவும் உறுதியானதாக இருக்கும் என்றும் ஜெர்மனி அதிபர் தெரிவித்துள்ளார். சர்வதேச அரசியல் ...

கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை தற்போதைய அரசுக்கு ஏற்படும்; சாணக்கியன் எம்.பி. எச்சரிக்கை

கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை தற்போதைய அரசுக்கு ஏற்படும்; சாணக்கியன் எம்.பி. எச்சரிக்கை

விவசாயம் தொடர்பில் புதிய நடவடிக்கைகளை எடுக்க முயற்சித்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட கோட்டாபய அரசுக்கு ஏற்பட்ட நிலை, கல்வி தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் இந்த அரசுக்கு ஏற்படும் நிலை ...

Page 433 of 1226 1 432 433 434 1,226
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு