Tag: Battinaathamnews

மஹிந்த இறந்துவிட்டாலும் அவரின் உடலை பதப்படுத்தி மக்கள் பார்வைக்காக வைக்க வேண்டும்; முன்னாள் பிரதி சபாநாயகர்

மஹிந்த இறந்துவிட்டாலும் அவரின் உடலை பதப்படுத்தி மக்கள் பார்வைக்காக வைக்க வேண்டும்; முன்னாள் பிரதி சபாநாயகர்

மரணமடைந்த பின்னரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உடல் எதிர்கால சந்ததியினருக்காக பொதுமக்கள் பார்வைக்காக பாதுகாக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ...

பெருந்தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு

பெருந்தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு

பெருந்தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்காக எதிர்காலத்தில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு அமைப்பை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன ...

இலங்கை விமானப்படைக்கு புதிய தளபதி நியமனம்

இலங்கை விமானப்படைக்கு புதிய தளபதி நியமனம்

இலங்கை விமானப்படையின் புதிய தளபதியாக ஏர் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் ஜனவரி 29 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது. ...

யுஎஸ்எயிட் அனைத்து திட்டங்களையும் நிறுத்தியது

யுஎஸ்எயிட் அனைத்து திட்டங்களையும் நிறுத்தியது

யுஎஸ்எயிட் எனப்படும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தினால் பங்களாதேஸில் முன்னெடுக்கப்படும் அனைத்து திட்டங்களும் உடன் அமுலாகும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டு உதவிகளை 90 நாட்கள் நிறுத்தி வைத்து, ...

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவி வழங்குக; கிழக்கு ஆளுநருக்கு ரி.எம்.வி.பி கடிதம்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவி வழங்குக; கிழக்கு ஆளுநருக்கு ரி.எம்.வி.பி கடிதம்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவி வழங்குமாறு தெரிவித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவிங்கு கடிதம் ...

வாழைச்சேனை மியான்குளம் காட்டுப் பாதையில் மாடு மேய்கச் சென்ற 19 வயது இளைஞன் சடலமாக மீட்பு

வாழைச்சேனை மியான்குளம் காட்டுப் பாதையில் மாடு மேய்கச் சென்ற 19 வயது இளைஞன் சடலமாக மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மியான்குள காட்டுப் பாதையில் மாடு மேய்கச் சென்ற 19 வயது இளைஞன் ஒருவர் இன்று (27) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் வட்டவான் ...

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தில் தமிழர் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் பொங்கல் விழா

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தில் தமிழர் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் பொங்கல் விழா

தமிழர் பண்பாட்டுப் பாரம்பரிய கலாசார அம்சங்களை மங்கி மறையாமல் பிரதிபலிக்கும் பொங்கல் விழா, மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தினால் நேற்று (26) ...

19 வயது மாணவிக்கு மதுபானம் பருகச் செய்த தனியார் வகுப்பு ஆசிரியர் கைது

19 வயது மாணவிக்கு மதுபானம் பருகச் செய்த தனியார் வகுப்பு ஆசிரியர் கைது

பெல்மதுல்ல பகுதியில் 19 வயது மாணவி ஒருவரை, மதுபானம் பருகச் செய்த குற்றச்சாட்டில் தனியார் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபானத்தை அருந்திய குறித்த ...

முடிந்தால் எங்களை சாட்சிகளுடன் பிடியுங்கள்; சவால் விடுகிறாரா நாமல்?

முடிந்தால் எங்களை சாட்சிகளுடன் பிடியுங்கள்; சவால் விடுகிறாரா நாமல்?

நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நேரத்தை செலவிடுவதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களை வேட்டையாடுகிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கூறுகிறார். யோஷித ...

வாழைச்சேனையில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் அம்பாறையில் மீட்பு

வாழைச்சேனையில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் அம்பாறையில் மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹைராத் வீதியில் சனிக்கிழமை (25) திருடப்பட்ட பல்சர் மோட்டார் சைக்கிளை பொலிஸ் இன்று திங்கட்கிழமை (27) அம்பாறை பகுதியில் வைத்து மீட்டுள்ளனர். மோட்டார் ...

Page 326 of 910 1 325 326 327 910
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு