முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
தோட்ட நிர்வாகங்களின் தலையீட்டுக்கு எதிராக ஹட்டனில் முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் நேற்று (22) ஈடுபட்டுள்ளனர். தோட்ட நிர்வாகங்களின் தலையீட்டினால் முன்பள்ளி சிறார்களின் உரிமைகள் மீறப்படுவதாகவும், தமக்கு ...










