Tag: srilankanews

மட்டக்களப்பு மாநகர சபையினை முதன்மையானதாக மாற்றுவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம்; புதிய ஆணையாளர் தனஞ்செயன்

மட்டக்களப்பு மாநகர சபையினை முதன்மையானதாக மாற்றுவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம்; புதிய ஆணையாளர் தனஞ்செயன்

புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் நாட்டிலும், மாகாணங்களிலும் பல மாற்றங்கள் நடைபெறுகின்றது. அந்த அடிப்படையில் இந்த மாநகரத்திலும் பல மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும், அர்ப்பணிப்புமிக்க சேவையினை பொதுமக்களுக்கு வழங்கவேண்டும் ...

இறக்குமதியாளர்களிடம் 18 வீத வரி அறவீடு செய்யப்படுவதில்லை; புத்திக்க சில்வா குற்றசாட்டு

இறக்குமதியாளர்களிடம் 18 வீத வரி அறவீடு செய்யப்படுவதில்லை; புத்திக்க சில்வா குற்றசாட்டு

உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மீது 18 வீத வரி விதிக்கப்படும் அதேவேளை, இறக்குமதியாளர்களிடம் 18 வீத வரி அறவீடு செய்யப்படுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு தேங்காய் எண்ணெய் ...

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 05 மாணவர்களின் 19 ஆவது நினைவு நா‌ள் இன்று

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 05 மாணவர்களின் 19 ஆவது நினைவு நா‌ள் இன்று

திருகோணமலையில் 2016ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 05 மாணவர்களின் 19 ஆவது நினைவு நா‌ள் இன்று 02ஆம் திகதி மாலை திருகோணமலை கடற்கரையில் இடம் பெற்றது. குறித்த ...

தொலைபேசியை களவாடி காதலனுக்கு பரிசு வழங்கிய பெண் கைது

தொலைபேசியை களவாடி காதலனுக்கு பரிசு வழங்கிய பெண் கைது

கைத்தொலைபேசியொன்றை களவாடி தனது காதலனுக்கு பரிசாக வழங்கிய பெண் ஒருவர் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நுவரெலியா நீதிமன்ற களஞ்சியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ...

பாடசாலையிலிருந்து விலகும் உயர்தர மாணவர்கள் தொடர்பில் பிரதமரின் தீர்மானம்

பாடசாலையிலிருந்து விலகும் உயர்தர மாணவர்கள் தொடர்பில் பிரதமரின் தீர்மானம்

உயர் தரத்தில் கல்வி கற்கும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனவும், எந்தவொரு காரணங்களுக்காகவும் பிள்ளைகளுக்கான கல்வி சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படுவது நிறுத்தப்பட வேண்டுமெனவும் பிரதமர் ...

இறக்குமதி செய்வதை விட நம் நாட்டில் சிறந்த கார்களை தயாரிக்க முடியும்; அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

இறக்குமதி செய்வதை விட நம் நாட்டில் சிறந்த கார்களை தயாரிக்க முடியும்; அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

வெளிநாட்டில் இருந்து கொண்டு வரும் கார்களை விட நம் நாட்டில் சிறந்த கார்களை தயாரிக்க முடியும் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ...

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கதிரை சின்னத்தில் போட்டியிடும்; துமிந்த திஸாநாயக்க

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கதிரை சின்னத்தில் போட்டியிடும்; துமிந்த திஸாநாயக்க

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் உட்பட எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கதிரை சின்னத்தில் போட்டியிடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ...

புர்கா அணிவதற்கு தடை விதித்தது சுவிஸ்

புர்கா அணிவதற்கு தடை விதித்தது சுவிஸ்

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய பெண்களின் முகம் மற்றும் உடல்களை மறைப்பதற்காக அணியும் புர்காவுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் ஆளும் பெடரல் கவுன்சில் ...

நுவரெலியா செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை

நுவரெலியா செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை

நுவரெலியாவில் இன்று (02) காலை முதல் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, சாரதிகள் வாகனங்களை அவதானமாக செலுத்துமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஹட்டன் - ...

முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் விசாரணை நடத்த தயாராகும் குற்றப்புலனாய்வு பிரிவினர்

முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் விசாரணை நடத்த தயாராகும் குற்றப்புலனாய்வு பிரிவினர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரிடம் விசாரணை நடத்த குற்றப்புலனாய்வு திணைக்களம் தயாராகி வருகிறது. கடந்த அரசாங்கத்தின் சுகாதார அமைச்சராக ...

Page 327 of 795 1 326 327 328 795
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு