Tag: Battinaathamnews

ஈரான் அரசாங்கம் இலங்கை அரசிடம் வைத்த முக்கிய கோரிக்கை!

ஈரான் அரசாங்கம் இலங்கை அரசிடம் வைத்த முக்கிய கோரிக்கை!

ஈரான் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த அந்நாட்டு கடற்படை வீரர்களின் சடலங்களை தலைநகர் தெஹ்ரானுக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரானிய அராசங்கத்தினால் இந்த கோரிக்கை ...

ஈரானியப் படைகள் சரணடையா விட்டால் மரணத்தை எதிர்கொள்ள நேரிடும்; ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானியப் படைகள் சரணடையா விட்டால் மரணத்தை எதிர்கொள்ள நேரிடும்; ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), அந்நாட்டு இராணுவம் மற்றும் பொலிஸார் உடனடியாகத் தங்களது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ...

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிசூடு

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிசூடு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் எடுத்துச் சென்ற கனரக வாகனத்தை துரத்திச் சென்று, துப்பாக்கிச் சூடு எச்சரிக்கையுடன் நிறுத்தி ஹெரோயின் போதைப்பொருளுடன் ...

மட்டக்களப்பில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா அதிகரிப்பு; பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

மட்டக்களப்பில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா அதிகரிப்பு; பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட கொக்குவில் மற்றும் கோட்டமுனை பகுதிகளில் 18 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிக்கன் குனியா நோயாளர்களும் பதிவாகி வருவதாக ...

14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு 10 ஆண்டு கடூழிய சிறை!

14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு 10 ஆண்டு கடூழிய சிறை!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் ஒன்றைவிட்ட சகோதரியின் மகளான 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 55 வயதுடைய ஒருவருக்கு 10 வருட ...

அஸர்பைஜானை குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்

அஸர்பைஜானை குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்

அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில் உள்ள நக்‌ஷிவன் பிராந்தியத்தைக் குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு, இன்று (5) நண்பகல் ...

இந்தியாவில் கரைஒதுங்கிய காணாமல்போன யாழ் மீனவர்கள்; இந்திய பொலிஸாரால் கைது

இந்தியாவில் கரைஒதுங்கிய காணாமல்போன யாழ் மீனவர்கள்; இந்திய பொலிஸாரால் கைது

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை, ஊரணி கடற்பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவர் காணாமல்போன நிலையில் தமிழ்நாடு அரியமான் கடற்பரப்பில் வைத்து தமிழ்நாடு கடலோர ...

உயிரிழந்த பெண்ணின் உடலுடன் தகாத உறவு; குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி வலுக்கும் போராட்டங்கள்!

உயிரிழந்த பெண்ணின் உடலுடன் தகாத உறவு; குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி வலுக்கும் போராட்டங்கள்!

உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று நுவரெலியா மாவட்டத்தின் பல ...

தரம் குறைந்த நிலக்கரி; 848 கோடி ரூபாய் நஷ்டம் மற்றும் மின் உற்பத்தி பாதிப்பு!

தரம் குறைந்த நிலக்கரி; 848 கோடி ரூபாய் நஷ்டம் மற்றும் மின் உற்பத்தி பாதிப்பு!

சர்ச்சைக்குரிய ஒன்பது நிலக்கரி கப்பல்கள் மூலம் கொண்டு வரப்பட்ட தரம் குறைந்த நிலக்கரி காரணமாக, சுமார் 848 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, ...

Page 335 of 2058 1 334 335 336 2,058
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு