Tag: srilankanews

இலங்கையில் வாழ்வாதாரத்திற்காக தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்; ரூ.1.01 இலட்சம் கோடியை எட்டிய கடன்!

இலங்கையில் வாழ்வாதாரத்திற்காக தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்; ரூ.1.01 இலட்சம் கோடியை எட்டிய கடன்!

இலங்கையில் பொருளாதார அழுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில், வணிக வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்து பெறப்பட்டுள்ள கடன்களின் மொத்த மதிப்பு ரூ.1,01,100 கோடியை எட்டியுள்ளதாக மத்திய வங்கியின் ...

தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் இணைவு கூட்டணியல்ல அது ஒரு அரசியல் மேடை!

தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் இணைவு கூட்டணியல்ல அது ஒரு அரசியல் மேடை!

தமிழ் - முஸ்லிம் கட்சிகளின் இணைவு ஒரு அரசியல் கூட்டணி அல்ல அது பொதுவான அரசியல் மேடை மட்டுமே என தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர் மனோ ...

அமெரிக்கா எச்-1பி விசாவுக்கான புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என அறிவிக்கப்பட்டது

அமெரிக்கா எச்-1பி விசாவுக்கான புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என அறிவிக்கப்பட்டது

அமெரிக்காவின் 2027 நிதியாண்டுக்கான எச்-1பி (H-1B) வேலைவாய்ப்பு விசா ஒதுக்கீடு முழுமையாக நிரம்பியுள்ளதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) அறிவித்துள்ளன. அடுத்த நிதியாண்டில் புதிதாக ...

செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் விபத்தில் உயிரிழந்ததாக போலி பத்திரிகை செய்தி

செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் விபத்தில் உயிரிழந்ததாக போலி பத்திரிகை செய்தி

யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இளைஞர் எனக் குறிப்பிட்டு, மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. ...

பறிக்கப்படும் மட்டு மீனவர்களின் வாழ்வாதாரம்

பறிக்கப்படும் மட்டு மீனவர்களின் வாழ்வாதாரம்

மட்டக்களப்பு மாவட்ட மீனவர்களின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாக்கவும், அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சட்டவிரோத மற்றும் முறையற்ற மீன்பிடி நடவடிக்கைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ளும் முகமாகவும் இலங்கை மனித ...

சிக்கப்போகும் வாகனங்களும் அதன் சாரதிகளும்!

சிக்கப்போகும் வாகனங்களும் அதன் சாரதிகளும்!

செப்டெம்பரிலிருந்து பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு கட்டாய தரப் பரிசோதனை! நாட்டில் பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் தரப் பரிசோதனையை கட்டாயமாக மேற்கொள்ள ...

அலரி மாளிகையில் பெண்கள் சாரணர் இயக்க விருது வழங்கும் விழா; பிரதமர் பங்கேற்பு

அலரி மாளிகையில் பெண்கள் சாரணர் இயக்க விருது வழங்கும் விழா; பிரதமர் பங்கேற்பு

"உண்மையான தலைமைத்துவம் என்பது பதவிகளோ அல்லது அதிகாரமோ அல்ல. பொறுப்புணர்வுடனும் பரஸ்பர பரிவுடனும் பிறரின் நலனுக்காகச் செயலாற்றுவதே ஆகும்" என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு; மேலும் 6 என்புக்கூடுகள் மீட்பு!

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு; மேலும் 6 என்புக்கூடுகள் மீட்பு!

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 36ஆவது நாள் நடவடிக்கைகள் இன்று (18) முன்னெடுக்கப்பட்ட நிலையில், மேலும் ஆறு மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ...

நவகமுவ துப்பாக்கிச் சூட்டு கொலை; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது!

நவகமுவ துப்பாக்கிச் சூட்டு கொலை; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது!

நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொரத்தொட்ட பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு கொலைச் சம்பவம் தொடர்பாக மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ...

ஒன்றிணைகின்றனர் சஜித்-நாமல்-ரணில்

ஒன்றிணைகின்றனர் சஜித்-நாமல்-ரணில்

உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகள் மற்றும் நீதித்துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க, எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் ...

Page 34 of 2058 1 33 34 35 2,058
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு