Tag: Battinaathamnews

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பல்கலை மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பல்கலை மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில்

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பொருளாதார நிவாரணம் வழங்கும் நோக்கில், ஒருமுறை மட்டும் வழங்கப்படும் விசேட புலமைப்பரிசில் திட்டமொன்றைச் செயற்படுத்த லலித் அத்துலத்முதலி மஹாபொல உயர்கல்வி ...

“மத மூடநம்பிக்கையை அரசியல் இலாபத்திற்கு பயன்படுத்தினர்”; சுரேஷ் சலேவின் கைதுக்கு நிசாம் காரியப்பர் அதிரடி கருத்து

“மத மூடநம்பிக்கையை அரசியல் இலாபத்திற்கு பயன்படுத்தினர்”; சுரேஷ் சலேவின் கைதுக்கு நிசாம் காரியப்பர் அதிரடி கருத்து

"சுரேஷ் சலேயின் கைதானது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தவறாக வழிநடத்தப்பட்ட மத மூடவெறியர் சிலர் தங்களைத் தாங்களே வெடிக்கச் செய்த ஒரு சாதாரண சம்பவம் மட்டுமல்ல என்பதை ...

மட்டு தேற்றாத்தீவில் அதிகாலை பாரிய விபத்து; மின்கம்பத்தில் மோதிய வாகனம் சேதம்

மட்டு தேற்றாத்தீவில் அதிகாலை பாரிய விபத்து; மின்கம்பத்தில் மோதிய வாகனம் சேதம்

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட தேற்றாத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் இன்று (27) அதிகாலை பாரிய விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ...

மாடு கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது; 9 மாடுகள் மீட்பு

மாடு கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது; 9 மாடுகள் மீட்பு

மாடு கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீரவானி சந்திப் பகுதியில் வைத்து இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு ...

தமிழர் பகுதியில் வாகனத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட மற்றுமொரு துப்பாக்கிச் சூடு

தமிழர் பகுதியில் வாகனத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட மற்றுமொரு துப்பாக்கிச் சூடு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரந்தன், பூநகரி வீதி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி பயணித்த இரண்டு உழவு இயந்திரங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ...

மட்டு கொக்கட்டிச்சோலையில் குடிமனை பகுதிக்குள் காட்டு யானை புகுந்து தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

மட்டு கொக்கட்டிச்சோலையில் குடிமனை பகுதிக்குள் காட்டு யானை புகுந்து தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

மட்டு கொக்கட்டிச்சோலை முனைக்காடு குடியிருப்பு பிரதேசத்திற்குள் காட்டு யானை ஒன்று ஊடுருவி தாக்கியதில் 74 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் ...

டிராக்டரில் சிக்கி 15 வயது சிறுவன் பலி!

டிராக்டரில் சிக்கி 15 வயது சிறுவன் பலி!

குருநாகல் - கல்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 39 கந்த பகுதியில் டிராக்டரில் சிக்கி 15 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்தார். இத்துயர சம்பவம் நேற்று (26) காலை ...

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை தீவிரம்; 14 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை தீவிரம்; 14 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்

சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் இன்றி இதுவரை 14 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். ...

மாற்றுத்திறனாளிகளை அழைக்க 11 புதிய சொற்கள் அறிமுகம்

மாற்றுத்திறனாளிகளை அழைக்க 11 புதிய சொற்கள் அறிமுகம்

மாற்றுத்திறனாளிகளை அழைக்க பயன்படுத்தப்படும் சில மரபுத்தொடர்புகள் காரணமாக, மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றனர். கிராமிய அபிவிருத்தி,சமூகப்பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, அவர்களை விவரிக்க ஒரு ...

நாமலின் ஆளுமைக்கு முன்னால் முதுகெலும்புடன் நின்று பேச தமிழ் மாணவர்களுக்கு திராணியில்லை; சரத் வீரசேகர

நாமலின் ஆளுமைக்கு முன்னால் முதுகெலும்புடன் நின்று பேச தமிழ் மாணவர்களுக்கு திராணியில்லை; சரத் வீரசேகர

பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு (Oxford) மற்றும் கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலைக்கழக ஒன்றியங்களின் அழைப்பை ஏற்று அங்கு உரையாற்றச் சென்ற நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தமிழ் மாணவர் அமைப்புகள் ...

Page 355 of 2060 1 354 355 356 2,060
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு