Tag: Batticaloa

மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்ததினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்ததினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

உலகுக்கு அகிம்சையை போதித்த மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம் இன்று (30) காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவுச்சிலை அருகில் நடைபெற்றது. ...

மண்முனை தென்எருவில் பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனை தென்எருவில் பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 48 வீதிகளுக்கான நிதி ஒதுக்கீடு 2534 மில்லியனுக்குரிய அந்த வேலை திட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது என தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ...

நஷ்ட ஈட்டினை உடனடியாக வழங்குங்கள்:மட்டு தேசிய கமக்காரர்கள் அதிகாரசபை

நஷ்ட ஈட்டினை உடனடியாக வழங்குங்கள்:மட்டு தேசிய கமக்காரர்கள் அதிகாரசபை

2025, 2026 ஏற்பட்ட வெள்ளத்தினால் பகுதி அளவான சேதங்களுக்கும் சில முழுமையான சேதங்களுக்கும் இன்னும் நஷ்ட ஈடு வழங்கப்படாமல் உள்ளது, அதனையும் கருத்தில் கொண்டு அரசாங்கம் உடனடியாக ...

திருமதி அழகிப் போட்டியில் இலங்கைக்கு மூன்றாம் இடம்

திருமதி அழகிப் போட்டியில் இலங்கைக்கு மூன்றாம் இடம்

அமெரிக்காவில் நடைபெற்ற 41-வது உலகத் திருமதி அழகிப் போட்டியில் தாய்லாந்துப் போட்டியாளர் மகுடம் சூடியுள்ளார். இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று (30) காலை நிறைவடைந்தது. இதில் இலங்கையைப் ...

பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிக்கேற்ற சமபளம் வழங்கப்படுவதில்லை; பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய

பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிக்கேற்ற சமபளம் வழங்கப்படுவதில்லை; பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய

பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், அவர்கள் வழங்கும் அர்ப்பணிப்புக்கு போதுமானதாக அமையவில்லை என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். பொலிஸ் குற்ற அறிக்கை பிரிவில் ...

களுவன்கேணியில் தோணி கவிழ்ந்து காணாமல்ப்போன மீனவர் சடலமாக மீட்பு

களுவன்கேணியில் தோணி கவிழ்ந்து காணாமல்ப்போன மீனவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு களுவன்கேணி கடற்பரப்பில் தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்த 21 வயதுடைய இளம் மீனவர் இன்று (30) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் களுவன்கேணி, ...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திற்கு வழங்கிய காலக்கெடு நிறைவு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திற்கு வழங்கிய காலக்கெடு நிறைவு

தமது கோரிக்கைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரசாங்கத்திற்கு வழங்கிய 48 மணி நேர கால அவகாசம் இன்றுடன் (30) நிறைவடைவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது. ...

சுதந்திர தினத்தன்று விடுவிக்கப்படவிருந்த கைதி சிறைச்சாலையிலிருந்து தப்பியோட்டம்

சுதந்திர தினத்தன்று விடுவிக்கப்படவிருந்த கைதி சிறைச்சாலையிலிருந்து தப்பியோட்டம்

மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தப்பிச் சென்ற கைதி பாணந்துறை - குருப்புமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் ...

கல்வி நிர்வாக சேவையில் 1,500 வெற்றிடங்களை நிரப்ப தடை

கல்வி நிர்வாக சேவையில் 1,500 வெற்றிடங்களை நிரப்ப தடை

இலங்கை கல்வி நிர்வாக சேவை (SEAS) மூன்றாம் தரத்தில் தற்போது நிலவும் 1,500க்கும் மேற்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி இலங்கை கல்வி நிர்வாக ...

மட்டக்களப்பில் விடியவிடிய கொட்டித்தீர்த்த மழை

மட்டக்களப்பில் விடியவிடிய கொட்டித்தீர்த்த மழை

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை இடைவிடாது பெய்த கனமழை காரணமாக, சில தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் பொதுமக்களின் ...

Page 382 of 1139 1 381 382 383 1,139
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு