Tag: Battinaathamnews

மாணவரை முதலாம் தரத்தில் சேர்க்க இலஞ்சம் வாங்கிய அதிபருக்கு விளக்கமறியல்

மாணவரை முதலாம் தரத்தில் சேர்க்க இலஞ்சம் வாங்கிய அதிபருக்கு விளக்கமறியல்

முதலாம் தரத்தில் ஒரு மாணவரை சேர்ப்பதற்காக பத்து சீமெந்து மூட்டைகள் கொள்வனவு செய்வதற்காக எனக்கூறி 18,520 ரூபாய் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பாடசாலை ...

சிறுபிள்ளைத்தனமாக கருத்து வெளியிடும் ஆளும் கட்சியினர்; ராஜபக்சக்களை அரசியலிலிருந்து வீழ்த்தவே முடியாது என்கிறார் நாமல்

சிறுபிள்ளைத்தனமாக கருத்து வெளியிடும் ஆளும் கட்சியினர்; ராஜபக்சக்களை அரசியலிலிருந்து வீழ்த்தவே முடியாது என்கிறார் நாமல்

ராஜபக்சக்களை அரசியலில் இருந்து ஒருபோதும் வீழ்த்த முடியாது என்று சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ராஜபக்சக்கள் கடந்த இரண்டு ...

மீன்பிடி வலையில் சிக்கிய மனித எலும்புகள்

மீன்பிடி வலையில் சிக்கிய மனித எலும்புகள்

களுத்துறை - மில்லனிய, ஹல்தொட்ட பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் மீன்பிடி வலையிலிருந்து மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கால்வாய்க்கு மீன்பிடிக்கச் சென்ற குழு ஒன்று ஓடைக் கரையிலுள்ள ...

போர் நிறுத்தம் தொடங்கியுள்ள நிலையில் தங்கள் வீடுகளை நோக்கி நகரும் காசா மக்கள்

போர் நிறுத்தம் தொடங்கியுள்ள நிலையில் தங்கள் வீடுகளை நோக்கி நகரும் காசா மக்கள்

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் தொடங்கியுள்ள நிலையில் காசாவில் தாங்கள் கைவிட்டுச் சென்ற வீடுகளை நோக்கி மக்கள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளனர். இஸ்ரேலிய இராணுவத்தின் தொடர் ...

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதியின் புதிய தகவல்

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதியின் புதிய தகவல்

வாகன இறக்குமதிக்கான தடை, எதிர்வரும் பெப்ரவரி 1ஆம் திகதி முதல் நீக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது அரசாங்கத்திற்குச் சொந்தமான சொகுசு வாகனங்களை ஏலம் ...

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு பிடியாணை உத்தரவு

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு பிடியாணை உத்தரவு

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு பிடியாணை பிறப்பித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மோசமான காசோலைகளை வழங்கிய சம்பவம் தொடர்பாக அந்நாட்டு ஐ.எஃப்.ஐ.சி ...

மட்டு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் விஷாந்த சிறப்பு பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாக நியமனம்

மட்டு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் விஷாந்த சிறப்பு பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாக நியமனம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் விஷாந்த, இன்று (20) முதல் பொலிஸ் சிறப்பு பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ...

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள்; நிறுவனக்களின் பெயரை வெளியிட்ட மத்திய வங்கி

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள்; நிறுவனக்களின் பெயரை வெளியிட்ட மத்திய வங்கி

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பெயர் விபரங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக இலங்கை மத்திய வங்கி இதனை வெளிப்படுத்தியுள்ளது. ...

இராணுவ படையினருக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள எச்சரிக்கை

இராணுவ படையினருக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள எச்சரிக்கை

இராணுவ படையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் படை அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்றிகோ தெரிவித்துள்ளார். இராணுவத்தின் ...

மன்னார் பகுதியில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு

மன்னார் பகுதியில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு

மன்னார் தோட்டக்காடு ரயில் கடவையின் அருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (20) அதிகாலை 4.30 மணியளவில் தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ...

Page 342 of 900 1 341 342 343 900
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு