மன்னார் துப்பாக்கி சூடு விவகாரம்; பிரதான சந்தேகநபர் கைது
மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான துப்பாக்கிச் சூடு நடத்தியவரும், அவரை ஏற்றிச் சென்ற ...
மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான துப்பாக்கிச் சூடு நடத்தியவரும், அவரை ஏற்றிச் சென்ற ...
முதலாம் தரத்தில் ஒரு மாணவரை சேர்ப்பதற்காக பத்து சீமெந்து மூட்டைகள் கொள்வனவு செய்வதற்காக எனக்கூறி 18,520 ரூபாய் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பாடசாலை ...
ராஜபக்சக்களை அரசியலில் இருந்து ஒருபோதும் வீழ்த்த முடியாது என்று சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ராஜபக்சக்கள் கடந்த இரண்டு ...
களுத்துறை - மில்லனிய, ஹல்தொட்ட பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் மீன்பிடி வலையிலிருந்து மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கால்வாய்க்கு மீன்பிடிக்கச் சென்ற குழு ஒன்று ஓடைக் கரையிலுள்ள ...
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் தொடங்கியுள்ள நிலையில் காசாவில் தாங்கள் கைவிட்டுச் சென்ற வீடுகளை நோக்கி மக்கள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளனர். இஸ்ரேலிய இராணுவத்தின் தொடர் ...
வாகன இறக்குமதிக்கான தடை, எதிர்வரும் பெப்ரவரி 1ஆம் திகதி முதல் நீக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது அரசாங்கத்திற்குச் சொந்தமான சொகுசு வாகனங்களை ஏலம் ...
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு பிடியாணை பிறப்பித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மோசமான காசோலைகளை வழங்கிய சம்பவம் தொடர்பாக அந்நாட்டு ஐ.எஃப்.ஐ.சி ...
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் விஷாந்த, இன்று (20) முதல் பொலிஸ் சிறப்பு பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ...
தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பெயர் விபரங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக இலங்கை மத்திய வங்கி இதனை வெளிப்படுத்தியுள்ளது. ...
இராணுவ படையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் படை அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்றிகோ தெரிவித்துள்ளார். இராணுவத்தின் ...