Tag: Battinaathamnews

சிறைச்சாலை உத்தியோகத்தரை தாக்கிய முன்னாள் சிறைக்கைதி

சிறைச்சாலை உத்தியோகத்தரை தாக்கிய முன்னாள் சிறைக்கைதி

சிறைச்சாலையில் இருந்து விடுதலை பெற்ற நபரொருவரால் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் கண்டியில் பதிவாகியுள்ளது. கண்டி - மஹிய்யாவை நகர சபை மைதானம் அருகே இந்தச்சம்பவம் ...

சட்ட விரோத குடியேறிகள் நாட்டிற்குள் பிரவேசிப்பதை தடுக்க அமைச்சு நடவடிக்கை

சட்ட விரோத குடியேறிகள் நாட்டிற்குள் பிரவேசிப்பதை தடுக்க அமைச்சு நடவடிக்கை

சட்டவிரோத குடியேறிகள் நாட்டிற்குள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேறிகளை இலங்கைக்கு நகர்த்துவதற்கு ...

சுவிற்சர்லாந்தின் மாநிலமொன்றின் துணை முதல்வராக ஈழத்தமிழர் நியமனம்

சுவிற்சர்லாந்தின் மாநிலமொன்றின் துணை முதல்வராக ஈழத்தமிழர் நியமனம்

சுவிற்சர்லாந்தின் செயின்ட் கேலன் மாநிலத்தின் துணை முதல்வராக ஈழத்தமிழர் துரைராஜா ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், செங்காளன் நகரசபை தேர்தலில் நான்கு தடவைகள் போட்டியிட்டு தொடராக வெற்றி வாகை ...

தேசிய அளவில் போதைப்பொருளை தடுக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

தேசிய அளவில் போதைப்பொருளை தடுக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

போதைப்பொருளை தடுக்கும் வகையில் தேசிய அளவிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வடமேல் மாகாணத்தில் விசேட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற ...

சுய தொழில் முயற்சியாளர்கள் வாழ்வில் ஒளியாய் மிளிர்வோம்; மட்டக்களப்பில் விற்பனைக் கண்காட்சி

சுய தொழில் முயற்சியாளர்கள் வாழ்வில் ஒளியாய் மிளிர்வோம்; மட்டக்களப்பில் விற்பனைக் கண்காட்சி

சுய தொழில் முயற்சியாளர்கள் வாழ்வில் ஒளியாய் மிளிர்வோம் எனும் தொனிப்பொருளில்கைத்தொழில் அமைச்சின் அனுசரனையுடன், மட்டக்களப்பு மாவட்ட செயலகம், மட்டு சுயதொழில் முயற்சியாளர்கள் சம்மேளனம் ஆகியன இணைந்து தைப்பொங்கலை ...

சபாநாயகருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட இலங்கை கடற்படைத் தளபதி

சபாநாயகருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட இலங்கை கடற்படைத் தளபதி

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் காஞ்சன பானகொட, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த கலந்துரையாடலானது நேற்று (16) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, நாடாளுமன்றத்திற்குள் ...

புத்தளம் பகுதியில் 800 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

புத்தளம் பகுதியில் 800 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

புத்தளம் - கற்பிட்டி நகரில் நேற்று (16) முன்னெடுக்கப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின்போது போதை மாத்திரைகளுடன் இரு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கற்பிட்டி பொலிஸாருடன் இணைந்து வடமேற்கு கட்டளையின் ...

பதுளை நிலப்பரப்பு ஆபத்தில் உள்ளது; புவியியலாளர் ஹர்ஷனி பெரேரா

பதுளை நிலப்பரப்பு ஆபத்தில் உள்ளது; புவியியலாளர் ஹர்ஷனி பெரேரா

பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 66 வீதமான பகுதி ஏதோ ஒரு வகையான ஆபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பின் ...

இலங்கை அணியின் தலைவராக கிரிக்கெட் மைதானத்திற்குள் மீண்டும் சங்கா

இலங்கை அணியின் தலைவராக கிரிக்கெட் மைதானத்திற்குள் மீண்டும் சங்கா

உலகின் முன்னாள் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் பெப்ரவரி 22 முதல் மார்ச் 16 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. ...

இம்ரான்கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

இம்ரான்கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு வரிசையாக 14 மற்றும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இம்ரான் கான் ...

Page 338 of 889 1 337 338 339 889
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு