Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசிய அளவில் போதைப்பொருளை தடுக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

தேசிய அளவில் போதைப்பொருளை தடுக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

4 months ago
in செய்திகள்

போதைப்பொருளை தடுக்கும் வகையில் தேசிய அளவிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வடமேல் மாகாணத்தில் விசேட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டத்துக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

போதைப்பொருளை தடுக்கும் வகையில் தேசிய அளவிலான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம். அது தொடர்பில் மக்களுக்கு நாம் சரியான தகவல்களை சிறந்த முறையில் வழங்கி வருகிறோம்.

சில தகவல்களை வழங்குவதற்கான நம்பகத்தகுந்த ஏதுவான சூழல் கட்டமைப்பு தற்போது இல்லை. எனினும் நாம் இது தொடர்பில் வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளோம்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமைத்துவத்தின் கீழ் வடமேல் மாகாணத்தில் விசேட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கொழும்பில் உள்ள பொலிஸ் நிலையங்களால் மேற்கொள்ளப்படாத பணிகளை நடைமுறைப்படுத்துவதற்காக எதிர்வரும் ஒருவார காலப்பகுதிக்குள் இந்த குற்றத்தடுப்பு பிரிவு நிறுவப்படவுள்ளது.

20 ஆம் திகதி நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்துக்கு அறிவித்தன் பின்னர் இதனை நிறுவ நடவடிக்கை எடுப்போம். இவற்றின் ஊடாக பல விடயங்களை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

“அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே”- இன்று உலக அன்னையர் தினம்!
செய்திகள்

“அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே”- இன்று உலக அன்னையர் தினம்!

May 11, 2025
அரசுக்கு எதிராக சபைகளை நிறுவுவதற்கு எதிர்க்கட்சி நிபந்தனையின்றி ஒத்துழைப்பு
செய்திகள்

அரசுக்கு எதிராக சபைகளை நிறுவுவதற்கு எதிர்க்கட்சி நிபந்தனையின்றி ஒத்துழைப்பு

May 11, 2025
யாழில் இருந்து கொழும்பு சென்ற ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

யாழில் இருந்து கொழும்பு சென்ற ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

May 11, 2025
குணச்சித்திர நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார்
உலக செய்திகள்

குணச்சித்திர நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார்

May 11, 2025
கெரண்டி எல்ல பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; பலி எண்ணிக்கை அதிகரிப்பு
செய்திகள்

கெரண்டி எல்ல பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; பலி எண்ணிக்கை அதிகரிப்பு

May 11, 2025
வீடமைப்புக்கு தோட்டக் காணியை விடுவிக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதி அமைச்சர் பிரதீப் உத்தரவு
செய்திகள்

வீடமைப்புக்கு தோட்டக் காணியை விடுவிக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதி அமைச்சர் பிரதீப் உத்தரவு

May 11, 2025
Next Post
சுவிற்சர்லாந்தின் மாநிலமொன்றின் துணை முதல்வராக ஈழத்தமிழர் நியமனம்

சுவிற்சர்லாந்தின் மாநிலமொன்றின் துணை முதல்வராக ஈழத்தமிழர் நியமனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.