Tag: Battinaathamnews

மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு பிணை

மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர இரோஷன நாணயக்காரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அவர் இன்றுகம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு ...

இலங்கைக்கு வருகை தந்த 30 கப்பல்களை திருப்பி அனுப்பியதன் மூலம் நாட்டிற்கு நட்டம் ஏற்பட்டுள்ளது; சமன் ரத்னப்பிரிய

இலங்கைக்கு வருகை தந்த 30 கப்பல்களை திருப்பி அனுப்பியதன் மூலம் நாட்டிற்கு நட்டம் ஏற்பட்டுள்ளது; சமன் ரத்னப்பிரிய

இலங்கைக்கு வருகை தந்த 30 கப்பல்களை திருப்பி அனுப்பியதன் மூலம் நாட்டுற்கு பாரியளவில் நட்டம் ஏற்படுகின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ...

களுதாவளை மற்றும் கிளிநொச்சி கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள ஒரே மாதிரியான மர்மப் பொருள்

களுதாவளை மற்றும் கிளிநொச்சி கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள ஒரே மாதிரியான மர்மப் பொருள்

மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளைக் கடற்கரையில் இன்று (17) அதிகாலை மரமப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இன்று அதிகாலை வேளையில் கடற்கரைக்குச் சென்ற மீனர்கள் தாம் இதுவரையில் ...

வினாத்தாள் திருத்த கவுன் அணிந்து வந்த ஆசிரியைகள் தொடர்பில் பரீட்சைத் திணைக்களத்தின் தீர்வு

வினாத்தாள் திருத்த கவுன் அணிந்து வந்த ஆசிரியைகள் தொடர்பில் பரீட்சைத் திணைக்களத்தின் தீர்வு

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்திற்கு ஆசிரியைகள் சிலர் கவுன் அணிந்து வந்த சம்பவத்தால் ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து, ...

இலங்கையில் மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி

இலங்கையில் மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி

கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையின் மக்கள் தொகை தோராயமாக 2,64,950 ஆல் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குடிசன மற்றும் தொகைமதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட தரவுகள் மூலம் இது ...

கரண்டியை சூடாக்கி காலில் வைத்தார்கள்; அனுபவித்த கொடுமைகளை வெளிப்படுத்திய ஓமானிலிருந்து வந்த மட்டு பெண்

கரண்டியை சூடாக்கி காலில் வைத்தார்கள்; அனுபவித்த கொடுமைகளை வெளிப்படுத்திய ஓமானிலிருந்து வந்த மட்டு பெண்

2022ஆம் ஆண்டு பணிப் பெண்ணாக ஓமான் நாட்டிற்குச் சென்ற மட்டக்களப்பு மாவட்டம், முனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த இராசலிங்கம் யசோமலர் என்பவர் கடந்த ஒரு வருடங்களாக எது வித ...

குருந்தூர் மலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் ரவிகரன் உள்ளிட்ட தரப்புக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

குருந்தூர் மலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் ரவிகரன் உள்ளிட்ட தரப்புக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

முல்லைத்தீவு - குருந்தூர்மலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், பிரதிவாதிகள் ...

உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை

உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை பிணையில் விடுதலை செய்ய நுகேகொடை நீதவான் இன்று வெள்ளிக்கிழமை (17) உத்தரவிட்டுள்ளார். உதயங்க வீரதுங்க 10 ஆயிரம் ரூபா ...

தனியார் பேருந்து சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதி விபத்து

தனியார் பேருந்து சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதி விபத்து

தெற்கு அதிவேக வீதியில் இன்று வெள்ளிக்கிழமை (17) காலை ரஷ்ய சுற்றுலா பயணிகளை ஏற்றுச் சென்ற தனியார் பஸ் ஒன்று, சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதி ...

கோட்டாபயவை சி.ஐ.டியில் ஆஜராக அழைப்பு

கோட்டாபயவை சி.ஐ.டியில் ஆஜராக அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இன்று (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு காணி தொடர்பில் வாக்குமூலம் அளிக்க ...

Page 339 of 888 1 338 339 340 888
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு