Tag: Srilanka

முட்டை விலை குறைந்தாலும் முட்டைப் அப்பம் விலை குறையவில்லை; வாடிக்கையாளர்கள் அதிருப்தி

முட்டை விலை குறைந்தாலும் முட்டைப் அப்பம் விலை குறையவில்லை; வாடிக்கையாளர்கள் அதிருப்தி

முட்டை விலை குறைந்தாலும், முட்டைப் அப்பம், முட்டை ரொட்டி விலை குறையாததால், வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். முட்டையின் விலை 25 – 30 ரூபாவிற்கு கீழ் குறைந்துள்ள ...

குறைந்த விலையில் மதுபானம்; காலால் திணைக்களத்தின் அறிவிப்புக்கு எதிர்ப்பு

குறைந்த விலையில் மதுபானம்; காலால் திணைக்களத்தின் அறிவிப்புக்கு எதிர்ப்பு

குறைந்த விலையில் மதுபானத்தை அறிமுகப்படுத்துவதற்கு கலால் ஆணையாளர் நாயகம் கொண்டு வந்த யோசனை தொடர்பில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ...

உலக நாடுகளில் மோசமடைந்து வரும் பஞ்சம்; எச்சரித்துள்ள ஐ.நா

உலக நாடுகளில் மோசமடைந்து வரும் பஞ்சம்; எச்சரித்துள்ள ஐ.நா

உலகின் பணக்கார நாடுகள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை குறைத்து வருவதன் காரணமாக, பஞ்சம் மோசமடைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் ...

ஜெரோம் பெர்னாண்டோவை ஒரு ஆயராக ஏற்பக முடியாது; பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்

ஜெரோம் பெர்னாண்டோவை ஒரு ஆயராக ஏற்பக முடியாது; பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்

ஜெரோம் பெர்னாண்டோவை ஒரு ஆயராக நிலைப்படுத்தப்பட்டமை செல்லாது என்றும் சமூகத்தை தவறாக வழிநடத்தும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார் கத்தோலிக்க அடியார்கள் மத்தியில் ...

பண்டிகைக் காலங்களில் இணைய மோசடிகள் அதிகரிப்பு

பண்டிகைக் காலங்களில் இணைய மோசடிகள் அதிகரிப்பு

பண்டிகைக் காலங்களில் இணையம் ஊடாக பண மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. சில பரிசுகளை வென்றதாக கூறி வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசியில் ...

சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய இளைஞன் கைது

சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய இளைஞன் கைது

காலி, பத்தேகம பகுதியில் சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான தனது காதலியை பொய்யான காரணத்தை கூறி விளையாடுவதற்கு அழைத்துச் சென்று ...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து வாகனம் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து வாகனம் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த லொறி ஒன்று கஹதுடுவ நுழைவாயிலுக்கு அருகில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை அடுத்து குறித்த லொறி சுமார் ...

திருக்கோவில் தாண்டியடி கடற்கரையில் நீராடச்சென்ற மூவர் மாயம்

திருக்கோவில் தாண்டியடி கடற்கரையில் நீராடச்சென்ற மூவர் மாயம்

திருக்கோவில் தாண்டியடியில் தந்தை இரு பிள்ளைகள் அடங்கலாக மூவர் கடல் அலையில் சிக்குண்டு இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கமன்கண்டி உமிரி பகுதியில் ...

கிளிநொச்சியில் கோர விபத்து; 2 வயது குழந்தை பலி (காணொளி)

கிளிநொச்சியில் கோர விபத்து; 2 வயது குழந்தை பலி (காணொளி)

கிளிநொச்சியில் சம்பவித்த கோர விபத்தில் 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்றிரவு (25) 7 மணியளவில் மோட்டார் ...

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த ஊர் என்பதால் புனரமைக்கப்படாத வீதி; வல்வெட்டித்துறை தமிழர்கள் போராட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த ஊர் என்பதால் புனரமைக்கப்படாத வீதி; வல்வெட்டித்துறை தமிழர்கள் போராட்டம்

யுத்தம் நிறைவடைந்த இத்தனை வருடங்கள் கடந்துள்ள நிலையில் எந்தவொரு அரசாங்கத்தினாலும் புனரமைக்கப்படாத பிரதான வீதியினால் பாதிக்கப்பட்டுள்ள வல்வெட்டித்துறை பிரதேச தமிழர்கள், குறித்த வீதியை விரைவில் புதுப்பிக்குமாறு கோரி ...

Page 342 of 716 1 341 342 343 716
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு