Tag: Battinaathamnews

750,000 அரச ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போகும் அனுர அரசு

750,000 அரச ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போகும் அனுர அரசு

அரச சேவையை வலுப்படுத்துவதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், 750,000 அரச ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசியல் ...

சிறைச்சாலையிலிருந்து கொண்டே அறுகம்பே பகுதியில் தாக்குதல் நடத்த திட்டம்

சிறைச்சாலையிலிருந்து கொண்டே அறுகம்பே பகுதியில் தாக்குதல் நடத்த திட்டம்

சிறைச்சாலையிலிருந்தே அறுகம்பேவில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக பயங்கரவாத விசாரணை பிரிவு நீதிமன்றில் அறிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று (17) கொழும்பு மேலதிக நீதவான் ...

வவுணதீவு வயல் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

வவுணதீவு வயல் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பெரியகாளை, கேடைமடு வயல் பகுதியில் இருந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை நேற்று வெள்ளிக்கிழமை (17) பொலிசார் முற்றுகையிட்டவேளை கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டோர் ...

அமேரிக்காவில் டிக் டொக் செயலிக்கு தடை; உயர் நீதிமன்றம் அனுமதி

அமேரிக்காவில் டிக் டொக் செயலிக்கு தடை; உயர் நீதிமன்றம் அனுமதி

டிக் டொக் செயலிக்கு தடை விதிப்பதற்கு அமெரிக்காவின் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், இத்தடையை நிறைவேற்ற கூடாது என கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ...

74 தேசியப் பட்டியல் வேட்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

74 தேசியப் பட்டியல் வேட்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

கடந்த பொதுத் தேர்தலில் அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியலில் இடம்பெற்றிருந்த வேட்பாளர்களில் தேர்தல் கால செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 74 பேருக்கு எதிராக வழக்குத் தொடர தேர்தல்கள் ...

மட்டு பாசிக்குடா சுற்றுலா விடுதி ஒன்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டு பாசிக்குடா சுற்றுலா விடுதி ஒன்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு பாசிக்குடா சுற்றுலா விடுதி ஒன்றில் பெண்ணுடன் தங்கியிருந்த குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதுடன், குறித்த சடலமும் மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை (17) இருவரும் குறித்த தங்குமிடத்திற்கு ...

மட்டு கல்லடி பாலத்துக்கு அருகாமையிலுள்ள வாவியில் அடையாளம் காணப்படாத பெண்ணின் சடலம் மீட்பு!

மட்டு கல்லடி பாலத்துக்கு அருகாமையிலுள்ள வாவியில் அடையாளம் காணப்படாத பெண்ணின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு நகர் வாவியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று சனிக்கிழமை (18) காலை 10.00 மணிக்கு அடையாளம் காணப்படாத நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக ...

மட்டு அரசாங்க அதிபருக்கு எதிராக விவசாயிகள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

மட்டு அரசாங்க அதிபருக்கு எதிராக விவசாயிகள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேளாண்மை அறுவடை செய்வதற்கான திகதி தீர்மானிக்கப்பட்ட நிலையில் தீர்மானிக்கப்பட்ட திகதிக்கு முன்னர் முதலாளித்துவ வர்கத்தைச் சேர்ந்த ஒரு சிலருக்கு அறுவடை செய்ய அரசாங்க அதிபர் ...

08 குறுகிய ரயில் சேவைகள் இரத்து

08 குறுகிய ரயில் சேவைகள் இரத்து

ரயில் சாரதிகளின் தரம் உயர்த்தல் பரீட்சைக்கு தயாராகி வருவதால் இன்று (18) காலை 08 குறுகிய ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் ...

மியான்மார் அகதிகளை நாடுகடத்துவதை கண்டித்து மட்டு நகர் பள்ளிவாசலுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

மியான்மார் அகதிகளை நாடுகடத்துவதை கண்டித்து மட்டு நகர் பள்ளிவாசலுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

மியான்மார், ரோஹிங்கிய அகதிகளை நாடுகடத்தும் தீர்மானத்தை அரசு மீள்பரீசீலனை செய்யக்கோரி மட்டக்களப்பு நகர் ஜாமிஉஸ் ஸ்லாம் ஜூம்ஆ மஸ்ஜித் பள்ளிவாசல் முன்னாள் நேற்று வெள்ளிக்கிழமை (17) பொது ...

Page 347 of 900 1 346 347 348 900
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு