Tag: Batticaloa

இலங்கையின் 78வது சுதந்திர தினம் தமிழ் மக்களுக்கு கரிநாள்; அனுஷ்டிக்க தமிழரசு கட்சி அழைப்பு

இலங்கையின் 78வது சுதந்திர தினம் தமிழ் மக்களுக்கு கரிநாள்; அனுஷ்டிக்க தமிழரசு கட்சி அழைப்பு

காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியவற்றின் ஊடாக அறைகூவல் விடுக்கப்பட்ட கரிநாள் போராட்டத்திற்கு அதரவு தெரிவித்து அனைவரின் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் இலங்கை ...

புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனம்

புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனம்

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகம் திருமதி எல்.எஸ்.பி. ஜெயரத்னவின் பெயர் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இன்று (03) நடைபெற்ற அரசியலமைப்பு பேரவை கூட்டத்தில் இந்த அங்கீகாரம் ...

பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸை பாதணியால் தாக்கிய பெண்

பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸை பாதணியால் தாக்கிய பெண்

பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்திற்குள் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரைத் தனது பாதணியால் தாக்கிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் பாதுகாப்பிலிருந்த எட்டு வயது ...

மின்சார மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து 90 மில்லியன் நஷ்டஈடு அறவீடு

மின்சார மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து 90 மில்லியன் நஷ்டஈடு அறவீடு

இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவினால் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் ஊடாக, மோசடியான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்திய தரப்பினரிடமிருந்து 90 மில்லியன் ரூபாவிற்கும் ...

மட்டக்களப்பு அரசடிப்பிள்ளையார் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்-2026

மட்டக்களப்பு அரசடிப்பிள்ளையார் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்-2026

மட்டக்களப்பு, கோட்டைமுனை – அருள்மிகு அரசடிப்பிள்ளையார் தேவஸ்தானத்தில் புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்ச குண்ட பக்ஷ மகா கும்பாபிஷேகம் கடந்த 01.02.2026, ஞாயிற்றுக்கிழமை காலை 07:45 மணிக்கு பக்தர்கள் ...

6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதியும் நீக்கப்படவில்லை; பிரதமர் ஹரிணி

6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதியும் நீக்கப்படவில்லை; பிரதமர் ஹரிணி

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் நீக்கப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (03) பாராளுமன்றத்தில் ...

சிறிதரனின் பதவி பறிக்கப்பட்டு சாணக்கியனுக்கு வழங்கப்பட்டது

சிறிதரனின் பதவி பறிக்கப்பட்டு சாணக்கியனுக்கு வழங்கப்பட்டது

இலங்கை தமிழ் அரசுக் கட்சி,மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தை தனது நாடாளுமன்ற குழு பதில் தலைவராக நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசியலமைப்பு சபையிலிருந்து விலக மறுத்த ...

சில மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை

சில மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை

சப்ரகமுவ மாகாணத்திற்கும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கும் இன்று (03) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கையென்றை வளிமண்டலவியல் திணைக்களம் ...

யுத்த கால பாலியல் வன்முறை குறித்து ஐ.நா. அறிக்கையை இலங்கை அங்கீகரிக்க மறுப்பு

யுத்த கால பாலியல் வன்முறை குறித்து ஐ.நா. அறிக்கையை இலங்கை அங்கீகரிக்க மறுப்பு

யுத்த காலத்தின்போது நிகழ்ந்த பாலியல் வன்முறைகள் குறித்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை இலங்கை அங்கீகரிக்க மறுத்துள்ளதாக நம்பகரமாக அறியமுடிகிறது. உள்நாட்டு யுத்தத்தின் முடிவில் ...

ஏஐ அல்ல!; ரஷ்ய வானில் தோன்றிய 4 நிலவுகள்!

ஏஐ அல்ல!; ரஷ்ய வானில் தோன்றிய 4 நிலவுகள்!

ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள வானியல் பார்வையாளர் இரவு வானத்தில் நான்கு நிலவுகள் ஒளிர்வது போல் தோன்றியதைக் கண்டு வியப்படைந்தனர். இது பாராசெலினே எனப்படும் அரிய மற்றும் ...

Page 372 of 1139 1 371 372 373 1,139
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு