Tag: Batticaloa

600 கிலோவுடன் கின்னஸ் சாதனை படைத்த நபர் உடல்நலக் குறைவால் காலமானார்

600 கிலோவுடன் கின்னஸ் சாதனை படைத்த நபர் உடல்நலக் குறைவால் காலமானார்

உலகின் அதிக எடை கொண்ட மனிதர் என கின்னஸ் சாதனை படைத்த மெக்சிக்கோவைச் சேர்ந்த ஜுவான் பெட்ரோ பிராங்கோ உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். மெக்சிக்கோ வைத்தியசாலையில் கடுமையான ...

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிப்பு

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிப்பு

நாட்டில் கிழக்கிலிருந்து குறைந்த அளவிலான காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி வருவதால், எதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழை நிலைமைகளில் அதிகரிப்பு ...

2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரம் நீடிக்கப்படாது; கல்வி அமைச்சு முடிவு

2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரம் நீடிக்கப்படாது; கல்வி அமைச்சு முடிவு

2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிப்பதில்லை என்று கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. 1ஆம் திகதி வியாழக்கிழமை இரவு ஒரு அறிக்கையை வெளியிட்டு, கல்வி அமைச்சகம் ...

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பகுதியில் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் நேற்றிரவு (1) முன்னெடுத்த சோதனையின் ...

உலகின் மோசமான வாழ்க்கைத் தர நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடம்

உலகின் மோசமான வாழ்க்கைத் தர நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடம்

உலகில் வாழ்க்கைத் தரம் குறைந்த நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. 2025ம் ஆண்டுக்கான உலகின் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்த நாடுகளின் பட்டியல் ...

மட்டு கல்லடிப்பால ஏற்ற பிரதான வீதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

மட்டு கல்லடிப்பால ஏற்ற பிரதான வீதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

மட்டக்களப்பு கல்லடிப்பால பிரதான வீதியில் ஜீவி வைத்தியசாலைக்கு எதிராக உள்ள காப்புறுதி நிறுவனத்தின் முன்பாக தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (02) ...

வாடகை வீட்டில் தங்கியிருந்தவர்களை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு; ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

வாடகை வீட்டில் தங்கியிருந்தவர்களை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு; ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

நவகமுவ, கொரதொட்ட மெணிக்காகார வீதி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார். நேற்று (1) இரவு 10 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் ...

டித்வா புயல் வெள்ள பாதிப்புகளுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும்; தவிசாளர் க.செந்தில்குமார்

டித்வா புயல் வெள்ள பாதிப்புகளுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும்; தவிசாளர் க.செந்தில்குமார்

திக்வா புயலம் மற்றும் வெள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அனைவரும் முன்வரவேண்டும் என மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் க.செந்தில்குமார் தெரிவித்தார். புதிய ஆண்டில் கடமைகளை பொறுப்பேற்கும் ...

150 கிலோக்கும் அதிக கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

150 கிலோக்கும் அதிக கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

150 கிலோகிராமுக்கும் அதிகளவான கஞ்சா போதைப்பொருளுடன் ஹம்பேகமுவ, மீகஹகிவுல பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்த சோதனையின் போது அவர் ...

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் 2026ஆம் ஆண்டின் புத்தாண்டு ஆராதனை நிகழ்வு

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் 2026ஆம் ஆண்டின் புத்தாண்டு ஆராதனை நிகழ்வு

அம்பாரை மாவட்டத்தின் புகழ்பெற்றதும், பழமை வாய்ந்ததுமான சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் 2026ஆம் ஆண்டின் புத்தாண்டு பிறப்பை மக்கள் வெகுவிமர்சையாக இன்று வரவேற்றனர் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் புத்தாண்டை ...

Page 452 of 1144 1 451 452 453 1,144
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு