Tag: srilankanews

உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வௌியிடல் தொடர்பான அறிவித்தல்

உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வௌியிடல் தொடர்பான அறிவித்தல்

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வௌியிட எதிர்ப்பார்த்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று(31) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து ...

தந்தையால் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட மகன்; இரவில் நடந்த கொடூரம்

தந்தையால் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட மகன்; இரவில் நடந்த கொடூரம்

பூண்டுலோயா - டன்சினன் பகுதியில் 25 வயதிற்குட்பட்ட இளைஞரொருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று(30) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த இளைஞனின், தந்தை மற்றும் ...

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் கரையொதுங்கிய மிதவைப் படகு

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் கரையொதுங்கிய மிதவைப் படகு

மட்டக்களப்பு வாகரை பிரதேச பால்சேனை கடலோரத்தில் படகு என நம்பப்படும் பாரிய மிதப்பொன்று இன்று காலை (31) கரையொதுங்கியுள்ளது. மூங்கில்களினால் கட்டப்பட்ட இந்த படகில் மியன்மார் என ...

இலங்கை வரலாற்றில் முக்கிய ஆண்டாக இடம்பிடித்த 2024

இலங்கை வரலாற்றில் முக்கிய ஆண்டாக இடம்பிடித்த 2024

இலங்கை வரலாற்றில் அதிகளவானோர் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்ற ஆண்டாக 2024ஆம் ஆண்டு பதிவாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் 312,836 பேர் ...

யாழில் தொடருந்தின் முன் பாய்ந்து உயிரைவிட முயன்ற பெண்

யாழில் தொடருந்தின் முன் பாய்ந்து உயிரைவிட முயன்ற பெண்

யாழில் புகையிரதம் முன் பாய்ந்து உயிரைவிட முயன்ற பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (31) காலை யாழ்ப்பாணம் மிருசுவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ...

திருகோணமலையில் பௌத்த கொடியுடன் கரை ஒதுங்கிய மிதவைப் படகு

திருகோணமலையில் பௌத்த கொடியுடன் கரை ஒதுங்கிய மிதவைப் படகு

திருகோணமலை கடற்பரப்பில் பௌத்த கொடிகளைத் தாங்கியவாறு வெறுமையான மிதவைப் படகு ஒன்று நேற்று (30) இரவு கரை ஒதுங்கியுள்ளது. குறித்த மிதவை படகு காணப்பட்ட புத்தகம் மற்றும் ...

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவினை அதிகரிக்குமாறு கோரிக்கை

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவினை அதிகரிக்குமாறு கோரிக்கை

அரச ஊழியர்களுக்கான பண்டிகைக்கால கொடுப்பனவினை அதிகரிக்குமாறு அரச அதிகாரிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 10,000 ரூபாவாக வழங்கப்படும் பண்டிகைக் கால முற்பணத்தை இம்முறை 40,000 ரூபாவாக ...

விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையை ஒரு லட்சம் ரூபாவாக அதிகரிக்குமாறு கோரிக்கை

விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையை ஒரு லட்சம் ரூபாவாக அதிகரிக்குமாறு கோரிக்கை

இயற்கை அனர்த்தங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகையை ஒரு லட்சம் ரூபா வரை அதிகரிக்குமாறு முன்னாள் அமைச்சர் மகிந்த அமரவீர வலியுறுத்தியுள்ளார். பொலன்னறுவையில் நேற்று (30) ...

வெயாங்கொடை பொலிஸ் நிலையத்தில் தீ விபத்து

வெயாங்கொடை பொலிஸ் நிலையத்தில் தீ விபத்து

வெயாங்கொடை பொலிஸ் நிலையத்தில் உள்ள அறை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெயாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (31) பிற்பகல் ஏற்பட்டுள்ளது. ...

முதலாம் தர வகுப்பு மாணவர்களுக்கு 30ஆம் திகதி பாடசாலை ஆரம்பம்; கல்வி அமைச்சு

முதலாம் தர வகுப்பு மாணவர்களுக்கு 30ஆம் திகதி பாடசாலை ஆரம்பம்; கல்வி அமைச்சு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற சகல பாடசாலைகளிலும் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள முதலாம் வகுப்பு மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் ஜனவரி 30 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று ...

Page 341 of 802 1 340 341 342 802
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு