அன்னை ஸ்ரீ சாரதாதேவி ஆங்கில முன்பள்ளியின் வருடாந்த கலை விழா நிகழ்வு
கிரான் இந்து சமய வளர்ச்சி மன்றத்தினரால் நிர்வகித்து வரும் அன்னை ஸ்ரீ சாரதாதேவி ஆங்கில முன்பள்ளியின் வருடாந்த கலை விழாவும் பிரிவுபசார வைபவமும் நேற்று செவ்வாய் கிழமை ...
கிரான் இந்து சமய வளர்ச்சி மன்றத்தினரால் நிர்வகித்து வரும் அன்னை ஸ்ரீ சாரதாதேவி ஆங்கில முன்பள்ளியின் வருடாந்த கலை விழாவும் பிரிவுபசார வைபவமும் நேற்று செவ்வாய் கிழமை ...
மீண்டும் தலைதூக்கும் பாதாள உலகக் குழுக்களை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நேற்று (24) இடம்பெற்ற அமைச்சரவை ...
கனடா-ரொறன்ரோவில் பனிப்பொழிவு தொடர்பில் பொதுமக்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை கனேடிய சுற்றாடல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக ரொறன்ரோ உட்பட சில பகுதிகளில் போக்குவரத்துகளை மேற்கொள்வது ...
வைத்திய பணிப்பாளரின் உரிய அனுமதி இன்றி வைத்தியசாலையில் அத்துமீறி உட்பிரவேசித்த இருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை வடக்கு ...
யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமில் கடமை புரியும் இராணுவ சர்ஜன்ட் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது கடந்த (23) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் குருணாகல் மாவட்டத்தை ...
உலகின் முன்னணி குறுந்தகவல் செயலிகளில் ஒன்றான வாட்ஸ்அப் (Whatsapp) செயலியில் தகவல் பரிமாற்றம் சார்ந்து ஏராளமான புது அம்சங்கள் மற்றும் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒருபக்கம் புதிய ...
சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கடற்றொழில் வலைகள் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த வலைகள், வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களுக்கென கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு ...
அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை சார்ந்திருக்கும் பொதுமக்களுக்கான மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகம் மற்றும் ஆலய வண்ணக்குமார் சபையினால் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தலில், எதிர்வரும் ...
ஜா-எல பகுதியில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (24) செவ்வாய்க்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு ...
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள ஈபிள் டவரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நத்தார் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஈபிள் ...