Tag: Battinaathamnews

அனல் மின் உற்பத்திக்கு மானிய விலையில் எரிபொருள் கிடைத்தால் மின்சார கட்டணத்தை 11 சதவீதத்தால் குறைக்க முடியும்

அனல் மின் உற்பத்திக்கு மானிய விலையில் எரிபொருள் கிடைத்தால் மின்சார கட்டணத்தை 11 சதவீதத்தால் குறைக்க முடியும்

எரிபொருள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு, சில்லறை விலையில் மூலப்பொருளை கொள்வனவு செய்வதன் மூலம் இலங்கை மின்சார சபைக்கு 56 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுவதாக பொது ...

நாட்டிலுள்ள குழந்தைகளிடையே நோய் நிலைமைகள் அதிகரிப்பு

நாட்டிலுள்ள குழந்தைகளிடையே நோய் நிலைமைகள் அதிகரிப்பு

நாட்டிலுள்ள குழந்தைகளிடையே நீரிழிவு நோய் , உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள் மற்றும் நுரையீரல் நோய்கள் என்பன தற்போது அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பில் ...

மாவின் விலை குறைந்தால் பாணின் விலை குறையும்; அகில இலங்கை பேக்கரி சங்கம்

மாவின் விலை குறைந்தால் பாணின் விலை குறையும்; அகில இலங்கை பேக்கரி சங்கம்

ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 25 ரூபாவினால் குறைக்கும் பட்சத்தில், பாண் ஒன்றினை 100 ரூபாவில் நுகர்வோருக்கு வழங்க முடியும் என அகில இலங்கை பேக்கரி ...

மட்டு கல்லடியில் பூட்டப்பட்ட வீட்டிலிருந்து பொதுச் சுகாதார பரிசோதகரின் சடலம் மீட்பு

மட்டு கல்லடியில் பூட்டப்பட்ட வீட்டிலிருந்து பொதுச் சுகாதார பரிசோதகரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி கலைமகள் வீதியில் உள்ள பூட்டப்பட்டிருந்த வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து, இந்த ...

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கம்பளை - தவுலகல பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரையும், கடத்தலுக்கு ஆதரவளித்த மற்றொரு சந்தேக நபரையும் இம்மாதம் ...

குலம்காக்கும் பசுவை காப்போம் எனும் தொனிப்பொருளில் கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் பட்டிப்பொங்கல் நிகழ்வு

குலம்காக்கும் பசுவை காப்போம் எனும் தொனிப்பொருளில் கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் பட்டிப்பொங்கல் நிகழ்வு

தமிழர்களின் முக்கிய பண்டிகையான உழவர் திருநாளாம் தைப்பொங்கலை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் தினத்தினை உலகெங்கும் உள்ள இந்துக்கள் மிக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் . அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ...

திருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கிகளை புனரமைக்கும் திட்டம் ஆரம்பம்

திருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கிகளை புனரமைக்கும் திட்டம் ஆரம்பம்

திருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கிகளை புனரமைத்து மீண்டும் பாவனைக்கு எடுப்பதற்காக புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி உள்ளிட்ட தரப்பினர் குறித்த ...

யாழில் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்

யாழில் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்

தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது யாழ் பருத்தித்துறை பகுதியில் அடையாளம் தெரியாதோரால் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்து பத்து நிமிடத்தில் ...

வட மாகாண பொலிஸ் நிலையங்களுக்கு இந்திய உதவியில் 80 கெப் ரக வாகனங்கள்

வட மாகாண பொலிஸ் நிலையங்களுக்கு இந்திய உதவியில் 80 கெப் ரக வாகனங்கள்

நாட்டின் பொலிஸ் நிலையங்களுக்கு கெப் ரக வாகனங்களை வழங்குவது தொடர்பாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதற்காக இந்திய அரசாங்கத்தின் மானிய உதவியுடன் ...

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு; இருவர் உயிரிழப்பு

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு; இருவர் உயிரிழப்பு

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் சற்றுமுன்னர் (16) துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக ...

Page 343 of 886 1 342 343 344 886
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு