பெண்ணொருவர் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்ட சம்பவம்; பொலிஸ்ஸார் விசாரணை
70 வயது பெண்ணொருவர் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் திக்வெல்ல காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். காணி தகராறு தொடர்பான நீதிமன்ற வழக்கின் பின்னணியில் இந்த ...
70 வயது பெண்ணொருவர் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் திக்வெல்ல காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். காணி தகராறு தொடர்பான நீதிமன்ற வழக்கின் பின்னணியில் இந்த ...
ஹிக்கடுவ, தொடந்துவ பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற இந்திய பிரஜை ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று முன்தினம் (25) மாலை தனது மகள், ...
பிபிலை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவமானது நேற்று(25) பிபிலை, கொட்டபோவ பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. பொலிஸார் சந்தேகம்இதன் ...
பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (25) மாலை சொகுசுக் கார் ஒன்று நடுவீதியில் தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. பண்டாரவளை, தந்திரிய பிரதேசத்தில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. ...
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 92ஆவது வயதில் இன்று(26) காலமானார். எய்ம்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் சிங் இன்று மாலை உடல்நலக் குறைவு காரணமாக ...
இலங்கையின் வடிவிலான அரிய இயற்கை நீலக்கல் ஒன்றை வர்த்தகர் ஒருவர் கொள்வனவு செய்ததாக அறிவித்துள்ளார். இரத்தினபுரி நிவித்திகல பிரதேசத்தை சேர்ந்த இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கொள்வனவு ...
ஹபரணை பொலன்னறுவை பிரதான வீதியில் ஹத்தே கன்வானுக்கும் படுஓயாவுக்கும் இடையில் 38 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் நேற்றிரவு (25) இரவு கெப் வாகனமொன்றில் எரிந்த நிலையில் ...
யாழ் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சிறுவன் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் ...
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களின் அனுமதிப்பத்திரத்தை 12 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படும் அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் பொலிஸாரால் இரத்து செய்யப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனவே, மதுபோதையில் வாகனம் செலுத்த ...
ஆசிரியர்கள் உட்பட அரச துறை ஊழியர்களுக்கு அடுத்த வருடத்திற்குள் சம்பள உயர்வு உறுதியாக வழங்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ...