Tag: Battinaathamnews

மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டிய திகதிகள் அறிவிப்பு

மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டிய திகதிகள் அறிவிப்பு

2025 ஆம் ஆண்டில் மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டிய திகதிகள் குறித்து கலால் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த ஆண்டு மதுபானக் கடைகள் 18 நாட்களுக்கு ...

நாட்டின் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பில் 300 தொகுதி தரமற்ற மருந்துகள்

நாட்டின் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பில் 300 தொகுதி தரமற்ற மருந்துகள்

நாட்டின் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பில் பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட 300 தொகுதி மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் தரமற்றவை எனக் கண்டறியப்பட்ட நிலையில், அவை குறித்து முழுமையான ...

சம்பூரில் காயங்களுடன் இறந்து கிடந்த யானை

சம்பூரில் காயங்களுடன் இறந்து கிடந்த யானை

சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள கணேசபுரம் காட்டுப்பகுதியில் யானையொன்று இறந்த நிலையில் நேற்று (15) காணப்படுவதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். யானை நேற்று முன்தினம் உயிரிழந்திருக்கலாமென பிரதேச மக்கள் ...

20 நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம்; அமெரிக்கா எச்சரிக்கை

20 நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம்; அமெரிக்கா எச்சரிக்கை

ரஷ்யா , வட கொரியா உட்பட 20 நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த பட்டியலில் ரஷியா ...

துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் கொள்கலன்கள்

துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் கொள்கலன்கள்

வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வோரின் கவனக்குறைவு காரணமாக துறைமுகத்தில் ஏராளமான கொள்கலன்கள் தேங்கிக்கிடப்பதாக தெரிய வந்துள்ளது. துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் கொள்கலன்களை துரித கதியில் விடுவிப்பதற்கான ...

ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய நீதிமன்ற பணியாளர்

ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய நீதிமன்ற பணியாளர்

ஐஸ் ரக போதைப்பொருளுடன் நீதிமன்ற பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் புதுக்கடை நீதிமன்ற எண் 03 இல் கடமையாற்றும் கஹவத்த பகுதியைச் சேர்ந்த ...

டிக்டொக்கு அடிமையாகி கணவன் பிள்ளைகளை விட்டு சென்ற தாய்

டிக்டொக்கு அடிமையாகி கணவன் பிள்ளைகளை விட்டு சென்ற தாய்

டிக்டொக் சமூக வலைத்தளத்திற்கு அடிமையான இளம் மனைவி, குடும்பத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கணவனால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தம்புள்ளையைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு ...

பரீட்சை கட்டணத்தை நீக்க நடவடிக்கை எடுங்கள்; ரஜீவன் எம்.பி வலியுறுத்து

பரீட்சை கட்டணத்தை நீக்க நடவடிக்கை எடுங்கள்; ரஜீவன் எம்.பி வலியுறுத்து

வடக்கு மாகாணத்தில் மாணவர்கள் பரீட்சை கட்டணம் செலுத்துவதால் எதிர்நோக்கும் சிரமங்களை தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். வருடாந்த ...

ஈழத்தமிழர்கள் இன்னும் அதே கட்டுக்குள் இருக்க வேண்டுமா ; கேள்வி எழுப்பும் பிரபல தமிழ் தொழில் அதிபர்

ஈழத்தமிழர்கள் இன்னும் அதே கட்டுக்குள் இருக்க வேண்டுமா ; கேள்வி எழுப்பும் பிரபல தமிழ் தொழில் அதிபர்

இலங்கையில் போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் ஈழத்தமிழர்கள் இன்னமும் அதே கட்டுக்குள் இருக்க வேண்டும் என வெளிநாடுகளிலுள்ள சில புலம்பெயர்ந்தோர் நினைக்கின்றனர். வடக்கு - ...

சீன உடன்படிக்கை செய்துக்கொள்ள அரசாங்கம் எடுத்த முடிவு குறித்து இலங்கையின் ஊடகவியலாளர்கள் கேள்வி

சீன உடன்படிக்கை செய்துக்கொள்ள அரசாங்கம் எடுத்த முடிவு குறித்து இலங்கையின் ஊடகவியலாளர்கள் கேள்வி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் போது, அந்நாட்டு ஊடக நிறுவனங்களுடன் உடன்படிக்கை செய்துக்கொள்ள அரசாங்கம் எடுத்த முடிவு குறித்து இலங்கையின் ஊடகவியலாளர் குழுக்கள் கேள்வி எழுப்பியுள்ளன. ...

Page 351 of 893 1 350 351 352 893
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு