கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரைக் கொலை செய்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை
கனடாவின் ஒட்டாவாவில் கடந்த 2024ஆம் ஆண்டு இலங்கைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 6 பேரைக் கொலை செய்த சம்பவத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கையைச் சேர்ந்த இளைஞருக்கு ஆயுள் ...










