அம்பாறையில் சூட்சுமமான முறையில் கசிப்பு விற்றவர் கைது
வீட்டில் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்தோடு விற்பனைக்காக இருந்த கசிப்பையும் சம்மாந்துறை பொலிஸ் ...
வீட்டில் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்தோடு விற்பனைக்காக இருந்த கசிப்பையும் சம்மாந்துறை பொலிஸ் ...
திருகோணமலை சிறைக்கைதிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (13) திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம் பெற்றது. திருகோணமலை சிறைச்சாலை அத்தியேட்சகர் கவிந்திர பிரேமவன்ச தலைமையில் ...
மருந்துத் துறையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் பிழைகளைத் தீர்ப்பதற்கும், திருத்துவதற்கும் வாதிடும் அனைத்து ஊழியர்களையும் ஊக்குவிப்பதாகவும் அவர்களின் பாதுகாப்பிற்காக வாதிடுவதாகவும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ ...
கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த துமிந்த சில்வா, நேற்று முன்தினம் (12) தொடக்கம் மீண்டும் வெலிக்கடைச்சிறைச்சாலை மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவுக்கு ...
ஹோமாகம, மாகம்மனையில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டை வாடகைக்கு எடுத்து, முகநூல் மூலம் போதைப்பொருள் விருந்தை ஏற்பாடு செய்த ஆறு இளைஞர்கள் நேற்று முன்தினம் ...
மோட்டார் சைக்கிள்களை திருடி பாகங்களாக பிரித்து அதனை விற்பனை செய்யும் இடமொன்றை சுற்றிவளைத்த புத்தளம் தலைமையக பொலிஸார், பாகங்களாக பிரிக்கப்பட்ட சில மோட்டார் சைக்கிள்களின் உதிரிபாகங்களுடன் சந்தேக ...
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷாகிப் அல் ஹசன் தனது பந்துவீச்சு நடவடிக்கையை மறுமதிப்பீடு செய்யத் தவறியதால் சர்வதேச கிரிக்கெட்டில் பந்துவீசுவதற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது. 37 ...
பரீட்சை வினாத்தாள்கள் கசிந்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, தனியார் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடும் பாடசாலை ஆசிரியர்களுக்கு சில கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சகம் ஆலோசித்து வருவதாக ...
இந்த ஆண்டு(2025) ஹஜ் யாத்திரைக்காக 3,500 இலங்கையர்களுக்கு சவுதி அரேபியாவுக்குச் செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. அத்துடன், இது தொடர்பாக ...
ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் இப்போது தீவிரமடைந்துள்ள சூழலில், ரஷ்யாவுக்காக சுமார் 10 ஆயிரம் வடகொரிய வீரர்கள் போரிட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே உக்ரைன் வசம் சிக்கும் ...