Tag: Battinaathamnews

பாராளுமன்ற ஊழியர்களால் சமையல் உதவி பணியாளர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்

பாராளுமன்ற ஊழியர்களால் சமையல் உதவி பணியாளர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மூன்று பாராளுமன்ற ஊழியர்கள் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இடைநீக்கம் செய்யப்பட்ட பாராளுமன்ற ஊழியர்களில் பாராளுமன்றத்தின் சமையல் மற்றும் சிற்றூழிய ...

2025ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதம் தொடர்பில் வெளியான தகவல்

2025ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதம் தொடர்பில் வெளியான தகவல்

2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான நாடாளுமன்ற விவாதத்தை (வரவு செலவுத் திட்ட விவாதம்) எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 21ஆம் ...

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறையில் மீட்பு

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறையில் மீட்பு

கம்பளை - தவுலகல பகுதியில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பகுதியில் இன்று(13) காலை மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் மாணவியும், கடத்தியதாக கூறப்படும் சந்தேகநபரையும் இன்று ...

இலங்கையின் மருந்து கொள்முதல் செயல்முறை பல வளர்ந்த நாடுகளை விடவும் மிகப் பெரியது; சுகாதார அமைச்சின் செயலாளர் கூறுகிறார்

இலங்கையின் மருந்து கொள்முதல் செயல்முறை பல வளர்ந்த நாடுகளை விடவும் மிகப் பெரியது; சுகாதார அமைச்சின் செயலாளர் கூறுகிறார்

மருந்துகளை பரிசோதிப்பதற்கு அவசியமான புதிய ஆய்வகங்களை நிறுவுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற ...

நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு விடுதி; அரசு தீர்மானம்

நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு விடுதி; அரசு தீர்மானம்

இடப்பற்றாக்குறை காரணமாக நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு விடுதி வீதம் ஒதுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதிவளையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ விடுதிகள், கொழும்பில் இருந்து தூரப்பிரதேசங்களைக் கொண்ட ...

வாகன இறக்குமதிக்கான மொத்த வரி 500 சதவீதமாக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை

வாகன இறக்குமதிக்கான மொத்த வரி 500 சதவீதமாக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கைகளுக்கு அமைய, வாகன இறக்குமதிக்கான ஏனைய அனைத்து வரிகளும் சேர்க்கப்பட்ட பின்னரான மொத்த வரியானது 500 சதவீதமாக அதிகரிக்கப்படக் கூடும் என ...

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் புதிய வாக்காளர்கள்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் புதிய வாக்காளர்கள்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் நான்கு இலட்சத்து ஐம்பதினாயிரம் புதிய வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்புக் கிடைக்கவுள்ளது. பெப்ரல் தேர்தல் கண்காணிப்பு மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி ...

க்ளீன் ஶ்ரீலங்கா செயற்திட்டம் தவறான இடத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது; ராஜித சேனாரத்ன விமர்சனம்

க்ளீன் ஶ்ரீலங்கா செயற்திட்டம் தவறான இடத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது; ராஜித சேனாரத்ன விமர்சனம்

க்ளீன் ஶ்ரீலங்கா சிறந்த செயற்திட்டமாக இருந்தபோதும், தவறான இடத்தில் அது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சிங்கள வார இதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் ...

திருகோணமலையில் அரிசியை அதிக விலைக்கு விற்ற உரிமையாளர்களுக்கு நேர்ந்த கதி

திருகோணமலையில் அரிசியை அதிக விலைக்கு விற்ற உரிமையாளர்களுக்கு நேர்ந்த கதி

அரிசி விலையை அதிகரித்து விற்றதால் திருகோணமலையில் இரண்டு கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று (12) விசேட ...

மெகசின் சிறைச்சாலையிலிருந்து பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட போது தப்பிச்சென்ற கடாபி 15 ஆண்டுகளுக்குப் பின் கைது

மெகசின் சிறைச்சாலையிலிருந்து பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட போது தப்பிச்சென்ற கடாபி 15 ஆண்டுகளுக்குப் பின் கைது

2010 ஆம் ஆண்டு சிறைச்சாலை பேருந்தின் தகட்டை அகற்றி தப்பிச் சென்ற சந்தேகநபரான கடாபி என்ற உபேகா சந்திரகுப்தா 15 ஆண்டுகளுக்குப் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் ...

Page 354 of 888 1 353 354 355 888
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு