Tag: Battinaathamnews

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் புதிய வாக்காளர்கள்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் புதிய வாக்காளர்கள்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் நான்கு இலட்சத்து ஐம்பதினாயிரம் புதிய வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்புக் கிடைக்கவுள்ளது. பெப்ரல் தேர்தல் கண்காணிப்பு மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி ...

க்ளீன் ஶ்ரீலங்கா செயற்திட்டம் தவறான இடத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது; ராஜித சேனாரத்ன விமர்சனம்

க்ளீன் ஶ்ரீலங்கா செயற்திட்டம் தவறான இடத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது; ராஜித சேனாரத்ன விமர்சனம்

க்ளீன் ஶ்ரீலங்கா சிறந்த செயற்திட்டமாக இருந்தபோதும், தவறான இடத்தில் அது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சிங்கள வார இதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் ...

திருகோணமலையில் அரிசியை அதிக விலைக்கு விற்ற உரிமையாளர்களுக்கு நேர்ந்த கதி

திருகோணமலையில் அரிசியை அதிக விலைக்கு விற்ற உரிமையாளர்களுக்கு நேர்ந்த கதி

அரிசி விலையை அதிகரித்து விற்றதால் திருகோணமலையில் இரண்டு கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று (12) விசேட ...

மெகசின் சிறைச்சாலையிலிருந்து பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட போது தப்பிச்சென்ற கடாபி 15 ஆண்டுகளுக்குப் பின் கைது

மெகசின் சிறைச்சாலையிலிருந்து பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட போது தப்பிச்சென்ற கடாபி 15 ஆண்டுகளுக்குப் பின் கைது

2010 ஆம் ஆண்டு சிறைச்சாலை பேருந்தின் தகட்டை அகற்றி தப்பிச் சென்ற சந்தேகநபரான கடாபி என்ற உபேகா சந்திரகுப்தா 15 ஆண்டுகளுக்குப் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் ...

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் இல்லை; உத்தரபிரதேசத்தின் புதிய சட்டம்

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் இல்லை; உத்தரபிரதேசத்தின் புதிய சட்டம்

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் வீதி விபத்துகள் அதிகரித்து உள்ளன. விபத்துகளை குறைக்க வீதி விதிகளை கடுமையாக அமல்படுத்த அந்த அரசு முடிவு செய்துள்ளது. இதில் இரு சக்கர வாகன ...

தைப்பொங்கலை முன்னிட்டு இந்து மதக் கைதிகளுக்கு விசேட வாய்ப்பு

தைப்பொங்கலை முன்னிட்டு இந்து மதக் கைதிகளுக்கு விசேட வாய்ப்பு

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்து மதக் கைதிகளுக்கு விசேட வாய்ப்பொன்றை சிறைச்சாலை திணைக்களம் வழங்கவுள்ளது. இதன்படி, நாளையதினம் 14 ஆம் திகதி சிறையில் உள்ள இந்து மதக் ...

இஸ்ரேலிய வேலைவாய்ப்பிலும் அரசியல் தலையீடு; 10 ஆயிரம் தொழில் வாய்ப்பை இழந்துள்ள இலங்கை

இஸ்ரேலிய வேலைவாய்ப்பிலும் அரசியல் தலையீடு; 10 ஆயிரம் தொழில் வாய்ப்பை இழந்துள்ள இலங்கை

இஸ்ரேலில் விவசாய துறையில் 10 ஆயிரம் தொழில் வாய்ப்பு எமது நாட்டுக்கு இல்லாமல்போயுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலையாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் ...

ஹஜ் யாத்திரைக்கான ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்து

ஹஜ் யாத்திரைக்கான ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்து

கடந்த 11ம் திகதி அன்று சவுதி அரேபியாவின் ஜித்தாவில் 2025 ஹஜ் யாத்திரைக்கான ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் கலாநிதி ...

காத்தான்குடியில் போதைப்பொருட்களுடன் ஏழு பேர் கைது

காத்தான்குடியில் போதைப்பொருட்களுடன் ஏழு பேர் கைது

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவில் பெருமளவிலான ஐஸ், கேரளா கஞ்சா, கசிப்பு ஆகிய போதைப்பொருட்களுடன் ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடி ...

நீதிமன்றத்திற்கு நடந்து செல்லும் அரசியல்வாதி தீர்ப்பின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது இனி நடக்காது; சுனில் வட்டகல

நீதிமன்றத்திற்கு நடந்து செல்லும் அரசியல்வாதி தீர்ப்பின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது இனி நடக்காது; சுனில் வட்டகல

சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்படுவார்கள். எவருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படமாட்டாது. நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய சிறைச்சாலையில் இருக்க வேண்டியவர்கள் சிறைச்சாலையில் இருக்க வேண்டும் என பொதுமக்கள் ...

Page 355 of 888 1 354 355 356 888
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு