Tag: srilankanews

அக்கரைப்பற்று நுரைச்சோலை வீட்டுத்திட்டம் யாருக்காக?; ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி

அக்கரைப்பற்று நுரைச்சோலை வீட்டுத்திட்டம் யாருக்காக?; ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி

அம்பாறை மாவட்ட அரசியலில் மீண்டும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள அக்கரைப்பற்று நுரைச்சோலை வீட்டுத்திட்டம், சவூதி அரசாங்கம் எந்த மனிதாபிமான நோக்கத்தின் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கியதோ, அந்த நோக்கத்தைச் ...

இந்திய வரவுசெலவுத்திட்டத்தில் இலங்கைக்கு 4 பில்லியன் நிதி!

இந்திய வரவுசெலவுத்திட்டத்தில் இலங்கைக்கு 4 பில்லியன் நிதி!

இந்த ஆண்டுக்கான இந்திய வரவுசெலவுத்திட்டத்தில் இலங்கைக்கு 4 பில்லியன் இந்திய ரூபாய்களை ஒதுக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. நரேந்திர மோடி நிர்வாகத்தின் கீழ் இந்தியாவின் 13ஆவது வரவுசெலவுத்திட்டம் இன்று (01) ...

மார்ச்சில் மின்வெட்டு ஏற்படும் அபாயம் என்கிறார் மரிக்கார்

மார்ச்சில் மின்வெட்டு ஏற்படும் அபாயம் என்கிறார் மரிக்கார்

மார்ச் மாதமளவில் நாட்டில் மின்வெட்டு ஏற்படுவதற்கான பலத்த அபாயம் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் வலியுறுத்தியுள்ளார். தரம் குறைந்த நிலக்கரியை நாட்டிற்கு இறக்குமதி செய்வது தொடருமானால், ...

முப்படைகளுக்கான உணவு டெண்டரில் 180 மில்லியன் ரூபாய் ஊழல்

முப்படைகளுக்கான உணவு டெண்டரில் 180 மில்லியன் ரூபாய் ஊழல்

2026 ஆம் ஆண்டுக்கான முப்படைகளுக்கு உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் டெண்டரை வழங்கியதில் 180 மில்லியன் ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி, அது குறித்து விசாரணை நடத்துமாறு ...

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக கொட்டும் மழைக்கு மத்தியில் போராட்டம்

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக கொட்டும் மழைக்கு மத்தியில் போராட்டம்

யாழ்ப்பாணம், தையிட்டி, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்நு ஞாயிற்றுக்கிழமை (01) கொட்டும் மழைக்குள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து ...

மட்டக்களப்பு புனாணை வீதியில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு புனாணை வீதியில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு

பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த மகேந்திரா சிறிய ரக மீன் லொறியுடன் ஓட்டமாவடியில் இருந்து ரிதிதென்ன நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், மட்டக்களப்பு கொழும்பு வீதியில் ...

குழந்தையைப்பெற்று நுவரெலியா வாவிக்கரையோரத்தில் போட்டுச்சென்ற தாய்

குழந்தையைப்பெற்று நுவரெலியா வாவிக்கரையோரத்தில் போட்டுச்சென்ற தாய்

நுவரெலியா கிரகரி வாவிக் கரையோரத்தில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்றின் சடலம் இன்று (01) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கிரகரி வாவியில் படகு சவாரி செய்யும் ஊழியர்கள் ...

அமரர் மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு

அமரர் மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமா மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா நேற்று (31) இடம்பெற்றது. காங்கேசன்துறை பொலிஸ் ...

கல்முனை அபிவிருத்தி பணிகள் பின்னடைவு; ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்படாதமைக்கு கண்டனம்

கல்முனை அபிவிருத்தி பணிகள் பின்னடைவு; ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்படாதமைக்கு கண்டனம்

கல்முனை மாநகர சபையில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில், கல்முனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இதுவரை நடத்தப்படாததன் காரணமாக, கல்முனை பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் ...

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்துவது சாத்தியமற்றது; நளிந்த ஜயதிஸ்ஸ

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்துவது சாத்தியமற்றது; நளிந்த ஜயதிஸ்ஸ

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்துவது சாத்தியமற்றது. இருப்பினும் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தித்வா தாக்கத்தின் பின்னர் இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்துக்கு முன்னுரிமை ...

Page 427 of 2015 1 426 427 428 2,015
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு