Tag: Battinaathamnews

தைப்பொங்கலை முன்னிட்டு இந்து மதக் கைதிகளுக்கு விசேட வாய்ப்பு

தைப்பொங்கலை முன்னிட்டு இந்து மதக் கைதிகளுக்கு விசேட வாய்ப்பு

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்து மதக் கைதிகளுக்கு விசேட வாய்ப்பொன்றை சிறைச்சாலை திணைக்களம் வழங்கவுள்ளது. இதன்படி, நாளையதினம் 14 ஆம் திகதி சிறையில் உள்ள இந்து மதக் ...

இஸ்ரேலிய வேலைவாய்ப்பிலும் அரசியல் தலையீடு; 10 ஆயிரம் தொழில் வாய்ப்பை இழந்துள்ள இலங்கை

இஸ்ரேலிய வேலைவாய்ப்பிலும் அரசியல் தலையீடு; 10 ஆயிரம் தொழில் வாய்ப்பை இழந்துள்ள இலங்கை

இஸ்ரேலில் விவசாய துறையில் 10 ஆயிரம் தொழில் வாய்ப்பு எமது நாட்டுக்கு இல்லாமல்போயுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலையாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் ...

ஹஜ் யாத்திரைக்கான ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்து

ஹஜ் யாத்திரைக்கான ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்து

கடந்த 11ம் திகதி அன்று சவுதி அரேபியாவின் ஜித்தாவில் 2025 ஹஜ் யாத்திரைக்கான ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் கலாநிதி ...

காத்தான்குடியில் போதைப்பொருட்களுடன் ஏழு பேர் கைது

காத்தான்குடியில் போதைப்பொருட்களுடன் ஏழு பேர் கைது

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவில் பெருமளவிலான ஐஸ், கேரளா கஞ்சா, கசிப்பு ஆகிய போதைப்பொருட்களுடன் ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடி ...

நீதிமன்றத்திற்கு நடந்து செல்லும் அரசியல்வாதி தீர்ப்பின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது இனி நடக்காது; சுனில் வட்டகல

நீதிமன்றத்திற்கு நடந்து செல்லும் அரசியல்வாதி தீர்ப்பின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது இனி நடக்காது; சுனில் வட்டகல

சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்படுவார்கள். எவருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படமாட்டாது. நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய சிறைச்சாலையில் இருக்க வேண்டியவர்கள் சிறைச்சாலையில் இருக்க வேண்டும் என பொதுமக்கள் ...

மதுபான விற்பனையில் அதிகரித்துள்ள அரச வருமானம்

மதுபான விற்பனையில் அதிகரித்துள்ள அரச வருமானம்

நாட்டில் 8.3 மில்லியன் லீட்டர் அளவில் மது அருந்துதல் குறைந்துள்ள போதும் அரச வருமானம் 11.6 பில்லியன் ரூபாய்கள் அதிகரித்துள்ளதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் ...

யானையால் மூன்று நாட்களாக தடைபட்டுள்ள பாதை

யானையால் மூன்று நாட்களாக தடைபட்டுள்ள பாதை

அம்பாறையின், தெம்பிட்டிய-மஹாஓயா வீதியில் கடந்த மூன்று நாட்களாக போக்குவரத்து மற்றும் பாதசாரிகள் நடமாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. வீதி மூடப்பட்டதால் பொதுமக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ...

பரிசில்கள் வழங்குவதாக கூறி பண மோசடி

பரிசில்கள் வழங்குவதாக கூறி பண மோசடி

புத்தளம் பகுதியில் பொதுமக்களிடம் தொலைபேசி மூலம் தொடர்புகளைக் கொண்டு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படுவதாக கூறி வங்கி கணக்கு அட்டையின் இரகசிய இலக்கத்தைப்பெற்று (OTP) பண மோசடியில் ஈடுபட்ட ...

சாட்சிகளுடன் கூடிய வழக்குகளை உடனடியாக விசாரிக்குமாறு ஜனாதிபதியின் உத்தரவு

சாட்சிகளுடன் கூடிய வழக்குகளை உடனடியாக விசாரிக்குமாறு ஜனாதிபதியின் உத்தரவு

இலங்கையில் சாட்சிகளுடன் கூடிய வழக்குகளை உடனடியாக விசாரித்து முடிவுக்கு கொண்டு வருமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சட்டமா அதிபர் ...

மலையகத்தில் சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு

மலையகத்தில் சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு

சந்தையில் சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தோட்டப் பகுதிகளில் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இறக்குமதி செய்யப்படும் அரிசியிலிருந்து பால்சோறு தயாரிப்பது கடினம் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டின் ...

Page 353 of 885 1 352 353 354 885
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு