Tag: Battinaathamnews

கடற்றொழிலாளர் பிரச்சனைக்கு காத்திரமான தீர்வை பெற இந்தியா சென்றுள்ள தமிழ் எம்.பிக்கள் முயல வேண்டும்; டக்ளஸ் வலியுறுத்து

கடற்றொழிலாளர் பிரச்சனைக்கு காத்திரமான தீர்வை பெற இந்தியா சென்றுள்ள தமிழ் எம்.பிக்கள் முயல வேண்டும்; டக்ளஸ் வலியுறுத்து

சந்தர்ப்பத்தை விவேகமாக பயன்படுத்தி, இந்திய கடற்றொழிலாளர் பிரச்சனைக்கு காத்திரமான தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு, இந்தியா சென்றுள்ள தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முயல வேண்டும் என்று ஈ.பி.டிபி. கட்சியின் ...

ஐந்து பதில் அமைச்சர்கள் நியமனம்

ஐந்து பதில் அமைச்சர்கள் நியமனம்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிநாடு செல்லும் நிலையில் ஐந்து அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று அமைச்சுக்களான டிஜிட்டல் ...

ஏறாவூரில் கிணற்றில் வீழ்ந்து இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு

ஏறாவூரில் கிணற்றில் வீழ்ந்து இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு

இரண்டு வயது பெண் குழந்தை கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (13) பிற்பகல் மட்டக்களப்பு ஏறாவூரில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். ஏறாவூர் இரண்டாம் ...

உரிமையை உறுதிப்படுத்த முடியாத சொகுசு வாகனங்கள் மீட்பு

உரிமையை உறுதிப்படுத்த முடியாத சொகுசு வாகனங்கள் மீட்பு

அம்பாறை கனேமுல்ல - கலஹிடியாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து உரிமையை உறுதிப்படுத்த முடியாத மூன்று சொகுசு ஜீப் வண்டிகள் மற்றும் வெகன் ஆர் கார் ஒன்றை ...

தை பிறந்தால் வழி பிறக்கும்;Battinaatham வாசகர்கள் அனைவருக்கும் இனிய தை திருநாள் வாழ்த்துக்கள்

தை பிறந்தால் வழி பிறக்கும்;Battinaatham வாசகர்கள் அனைவருக்கும் இனிய தை திருநாள் வாழ்த்துக்கள்

தை மாத பிறப்பை வரவேற்கும் முகமாகவும், விவசாயத்துக்கு உதவிய சூரியன் விவசாயிகள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதமாகவும் ஒவ்வொரு வருடமும் தை முதல்நாளில் தைப்பொங்கல் பண்டிகை ...

கடந்த ஆண்டில் மாத்திரம் 7144 இலங்கையர்கள் தங்கள் கண்களை தானம் செய்துள்ளதாக தகவல்

கடந்த ஆண்டில் மாத்திரம் 7144 இலங்கையர்கள் தங்கள் கண்களை தானம் செய்துள்ளதாக தகவல்

கடந்த ஆண்டில், ஏழாயிரத்து நூற்று நாற்பத்து நான்கு இலங்கையர்கள் தங்கள் கண்களை தானம் செய்துள்ளதாகவும், மூவாயிரத்து நூற்று அறுபத்து மூன்று பார்வைக் குறைபாடுள்ள வெளிநாட்டினருக்கு பார்வை வழங்கப்பட்டதாகவும் ...

சம்மாந்துறையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

சம்மாந்துறையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (13) முற்பகல் வேளையில் நடைபெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை ...

அம்பாறையில் சூட்சுமமான முறையில் கசிப்பு விற்றவர் கைது

அம்பாறையில் சூட்சுமமான முறையில் கசிப்பு விற்றவர் கைது

வீட்டில் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்தோடு விற்பனைக்காக இருந்த கசிப்பையும் சம்மாந்துறை பொலிஸ் ...

திருகோணமலை சிறைக் கைதிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

திருகோணமலை சிறைக் கைதிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

திருகோணமலை சிறைக்கைதிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (13) திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம் பெற்றது. திருகோணமலை சிறைச்சாலை அத்தியேட்சகர் கவிந்திர பிரேமவன்ச தலைமையில் ...

போதைப்பொருள் கைத்தொழில் உலகில் அதிக இலாபம் ஈட்டும் தொழிலாக மாறியுள்ளது; சுகாதார அமைச்சர்

போதைப்பொருள் கைத்தொழில் உலகில் அதிக இலாபம் ஈட்டும் தொழிலாக மாறியுள்ளது; சுகாதார அமைச்சர்

மருந்துத் துறையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் பிழைகளைத் தீர்ப்பதற்கும், திருத்துவதற்கும் வாதிடும் அனைத்து ஊழியர்களையும் ஊக்குவிப்பதாகவும் அவர்களின் பாதுகாப்பிற்காக வாதிடுவதாகவும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ ...

Page 357 of 893 1 356 357 358 893
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு