40 நாடுகளுக்கு இலங்கையின் இலவச சுற்றுலா விசா திட்டம் இன்று முதல் அமுல்!
குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்காக 30 நாட்கள் செல்லுபடியாகும் இலவச சுற்றுலா விசா வசதி இன்று (25) முதல் ...
குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்காக 30 நாட்கள் செல்லுபடியாகும் இலவச சுற்றுலா விசா வசதி இன்று (25) முதல் ...
சாமரசம்பத் தசநாயக்க தெரிவித்ததாவது, நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும், டொலரின் பெறுமதி அதிகரிப்பை தற்போதைய அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். கூட்டு ...
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலங்கம பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்க ஆஜரான பின்னர் இன்று (25) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவொன்றில், ...
சிரந்தி ராஜபக்சவுக்கு சொந்தமான கார்ல்டன் பாலர் பாடசாலை அமைந்துள்ள மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பு கட்டடத்தை குறைந்த கட்டணத்துக்கு குத்தைக்கு பெற்றுக் கொண்டதில் அரசாங்கத்திற்கு பல இலட்சத்திற்கு மேல் ...
அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி ஏ.சி. றிஸ்வானை நீதிச்சேவை ஆணைக்குழு வெள்ளிக்கிழமை (22)முதல் பணி இடைநிறுத்தம் செய்துள்ளது. இது தொடர்பான தொலை நகல் அக்கரைப்பற்றுநீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு ...
நாடளாவிய ரீதியில் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கான போட்டிப் பரீட்சை வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை ...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், முன்னாள் புலனாய்வுப் பிரிவு தலைவர் சுரேஷ் சலே மீது முன்வைக்கப்பட்டுள்ள புதிய குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவை என ...
ஹட்டன் - டிக்கோயா பகுதியில் வர்த்தக நிலையத்தினுள் வயோதிப தம்பதியினர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், எதிர்வரும் ஜூன் மாதம் ...
மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் படுதோல்வியடைவது உறுதி என்பதற்காகவே அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் தேர்தலைத் தொடர்ந்து பிற்போட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ...
நாட்டின் பொருளாதார சவால்களை உடனடியாகக் கையாளக்கூடிய தெளிவான வேலைத்திட்டம் தன்னிடம் இருப்பதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ...
