Tag: mattakkalappuseythikal

பாலியல் அத்துமீறல் செய்த இந்திய மத போதகருக்கு ஆயுள் தண்டனை

பாலியல் அத்துமீறல் செய்த இந்திய மத போதகருக்கு ஆயுள் தண்டனை

2018 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை பாலியல் அத்துமீறல் செய்ததாக கூறப்படும் குற்றத்துக்காக,சுய பாணி கிறிஸ்தவ மத போதகர் பஜிந்தர் சிங் என்பவருக்கு இந்திய நீதிமன்றம் ஆயுள் ...

ரஷ்யாவில் பரவி வரும் மர்ம வைரஸ்

ரஷ்யாவில் பரவி வரும் மர்ம வைரஸ்

கொரோனா தொற்றுக்குப் பிறகு மக்களிடையே புதுவிதமான தொற்றுநோய்கள் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ரஷ்யா முழுவதும் பரவி வரும் மர்ம வைரஸால் ரஷ்ய மருத்துவ நிபுணர்கள் ...

அம்பாறையில் நண்பருடன் கடற்றொழிலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு

அம்பாறையில் நண்பருடன் கடற்றொழிலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு

நண்பருடன் கடற்றொழிலுக்குச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு சாவாறு பகுதியில் நேற்று (01) ...

ஏப்ரல் 4ஆம் திகதி நிகழவிருக்கும் ”சூரியன் நேரடியாக உச்சம்”; மறையப்போகும் மனித நிழல்கள்

ஏப்ரல் 4ஆம் திகதி நிகழவிருக்கும் ”சூரியன் நேரடியாக உச்சம்”; மறையப்போகும் மனித நிழல்கள்

எதிர்வரும் ஏப்ரல் 7ஆம் திகதி, திங்கட்கிழமை மதியம் 12:12 மணிக்கு சூரியன் கொழும்புக்கு நேராக உச்சம் கொடுக்கும் என்றும், இதனால் செங்குத்து நிழல்கள் சிறிது நேரத்தில் மறைந்து ...

இலங்கை தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ள உயிர் காப்புறுதி திட்டம்

இலங்கை தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ள உயிர் காப்புறுதி திட்டம்

இலங்கையில் கித்துள், தென்னை மற்றும் பனை தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு உயிர் காப்புறுதி திட்டமொன்றை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, ...

யாழில் இரண்டரை வயது குழந்தையின் சாதனை

யாழில் இரண்டரை வயது குழந்தையின் சாதனை

ஆயிரம் தமிழ் சொற்களுக்கு ஆங்கில அர்த்தங்களை சாதாரணமாக கூறி யாழ். சாவகச்சேரியை சேர்ந்த இரண்டரை வயது குழந்தை ஒருவர் அசத்தியுள்ளர். குழந்தையின் குறித்த அசாத்திய திறனை கின்னஸ் ...

ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்ற ஆஸ்திரேலிய பெண் கம்பத்தில் மோதி படுகாயம்

ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்ற ஆஸ்திரேலிய பெண் கம்பத்தில் மோதி படுகாயம்

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற எல்லா ஒடிஸி ரயிலில் பயணித்த ஆஸ்திரேலிய நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர், செல்ஃபி எடுக்க ரயில் நடைமேடையில் தொங்கியபோது இரும்பு ...

வவுனியாவில் உருகுலைந்த நிலையில் சடலமொன்று மீட்பு

வவுனியாவில் உருகுலைந்த நிலையில் சடலமொன்று மீட்பு

வவுனியாவில் உருகுலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் நெளுக்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட தம்பனை புளியங்குளம் பகுதியில் உள்ள குளக்கரைக்கு அண்மையில் நேற்று (01) ...

பாடசாலை வாகன சேவை சங்கத்தினர் அரசாங்கத்திடம் விசேட கோரிக்கை

பாடசாலை வாகன சேவை சங்கத்தினர் அரசாங்கத்திடம் விசேட கோரிக்கை

பாடசாலை வாகன சேவை வழங்குனர் சங்கத்தினர் அரசாங்கத்திடம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர். அதன்படி, டீசல் நிவாரணம் வழங்காவிட்டால், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சேவையிலிருந்து விலக வேண்டியிருக்கும் ...

பாதாள உலக கும்பல்களை ஒழிக்க பொறுப்பை வழங்குமாறு சரத் பொன்சேகா கோரிக்கை

பாதாள உலக கும்பல்களை ஒழிக்க பொறுப்பை வழங்குமாறு சரத் பொன்சேகா கோரிக்கை

அரசாங்கம் தன்னிடம் பொறுப்பை ஒப்படைக்கும் பட்சத்தில் பாதாள உலகக்கும்பல்களை ஒழித்துக் கட்ட தான் தயாராக இருப்பதாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அறிவித்துள்ளார். அவரது கட்சி அலுவலகத்தில் ...

Page 57 of 141 1 56 57 58 141
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு