யாழ் வேலணையை அச்சுறுத்திய மாட்டு திருட்டுக் கும்பல் கைது!
வேலணை பகுதியில் நீண்டகாலமாக செயற்பட்டு வந்ததாகக் கூறப்படும் மாட்டுத் திருட்டுக் கும்பலுடன் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊர்காவற்றுறை பொலிஸாரின் தகவலின்படி, வேலணை, ...










