Tag: BatticaloaNews

வொய்ஸ் ஒ∴ப் அமெரிக்கா என்னும் வானொலி ஊடகத்தை செயலிழக்க உத்தரவிட்ட ட்ரம்ப்

வொய்ஸ் ஒ∴ப் அமெரிக்கா என்னும் வானொலி ஊடகத்தை செயலிழக்க உத்தரவிட்ட ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்டிரம்பின் உத்தரவை தொடர்ந்து அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இயங்கும் வொய்ஸ் ஒ∴ப் அமெரிக்கா செயல் இழக்கும் நிலை உருவாகியுள்ளது. வொய்ஸ் அமெரிக்கா தனக்கு எதிரானது, ...

சிகிரியாவை பார்வையிடச் சென்ற வெளிநாட்டவர் உயிரிழப்பு

சிகிரியாவை பார்வையிடச் சென்ற வெளிநாட்டவர் உயிரிழப்பு

சிகிரியாவை பார்வையிடச் சென்ற வெளிநாட்டவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 78 வயதுடைய பிரித்தானிய நாட்டவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது உயிரை காப்பாற்ற கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் ...

அரச பேருந்து ஒன்று வீட்டின் மீது மோதி விபத்து; குழந்தை உட்பட 21 பேர் காயம்

அரச பேருந்து ஒன்று வீட்டின் மீது மோதி விபத்து; குழந்தை உட்பட 21 பேர் காயம்

நிக்கவெரட்டியவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்று இன்று (17) காலை ஆராச்சிகட்டுவ பொலிஸ் பிரிவின் பத்துலுஓயா பகுதியில் விபத்துக்குள்ளானது. ...

பொதுச் சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப 5,882 அவசர நியமனங்கள்!

பொதுச் சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப 5,882 அவசர நியமனங்கள்!

பொதுச் சேவையில் உள்ள வெற்றிடங்களை விரைவாக நிரப்புவதற்காக 5,882 புதிய உள்ளூராட்சி அதிகாரிகளை நியமிக்க அமைச்சரவை எடுத்த முடிவு, உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் செயல்படுத்தப்பட வேண்டுமானால், தேர்தல் ...

முதியோருக்கு வெளியான நற்செய்தி

முதியோருக்கு வெளியான நற்செய்தி

குறைந்த வருமானம் கொண்ட 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசாங்கம் வழங்கும் ரூ.3,000 முதியோர் உதவித்தொகையை, நவம்பர் 2024 முதல் நிலுவைத் தொகையுடன் வழங்க அரசாங்கம் முடிவு ...

மட்டக்களப்பில் அமைதியான முறையில் சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பமானது

மட்டக்களப்பில் அமைதியான முறையில் சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பமானது

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று (17) கிழக்கு மாகாணத்தில் அமைதியான முறையில் ஆரம்பமாகியுள்ளன. சீரான காலநிலை நிலவுவதால் மாணவர்கள் முன் கூட்டியே பரீட்சை ...

தேசபந்து தென்னகோனின் மனுவை நிராகரித்த நீதிமன்றம்!

தேசபந்து தென்னகோனின் மனுவை நிராகரித்த நீதிமன்றம்!

தம்மை கைது செய்யாமல் இருக்கக்கோரி உச்ச நீதிமன்றில் முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த ரிட் மனு ...

கணவருடன் ஏற்பட்ட முரண்பாட்டில் தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட கர்ப்பிணி

கணவருடன் ஏற்பட்ட முரண்பாட்டில் தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட கர்ப்பிணி

யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வசாவிளான் தெற்கு பகுதியைச் சேர்ந்த பிரகாஸ் பிருந்தா என்ற 26 வயதுடைய இரண்டு ...

சனி கிரகத்தை சுற்றி 128 புதிய நிலவுகள் கண்டுபிடிப்பு

சனி கிரகத்தை சுற்றி 128 புதிய நிலவுகள் கண்டுபிடிப்பு

வானியலாளர்கள் சனி கிரகத்தை சுற்றி 128 புதிய நிலவுகளைக் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டில் இது தொடர்பில் ஆராய்ச்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. தாய்வான், கனடா, அமெரிக்கா மற்றும் ...

திருகோணமலையில் தம்பதியை மிரட்டி கார், பணம் திருடிய கும்பல்

திருகோணமலையில் தம்பதியை மிரட்டி கார், பணம் திருடிய கும்பல்

திருகோணமலையில் தம்பதி ஒன்றை மிரட்டி, அவர்களின் கார், பணம் மற்றும் நகைகளை கும்பல் ஒன்று திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவம் சங்கமித்தா கடற்கரைக்கு அருகிலுள்ள ...

Page 35 of 62 1 34 35 36 62
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு