இணையம் ஊடாக கோடி ரூபாய் பணமோசடியில் ஈடுபட்ட குழு கைது
இணையம் ஊடாக மக்களை ஏமாற்றி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு வந்த ஒரு குழுவை கைது செய்துள்ளதாக மேல் மாகாண குற்றப்புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஒரே குடும்பத்தைச் ...
இணையம் ஊடாக மக்களை ஏமாற்றி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு வந்த ஒரு குழுவை கைது செய்துள்ளதாக மேல் மாகாண குற்றப்புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஒரே குடும்பத்தைச் ...
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களால் அபிவிருத்தி குழு ஊடாக முன்மொழியப்பட்ட வீதி அபிவிருத்தி தொடர்பான முன் மொழிவுகளில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத் அவர்களின் முன்மொழிவுகளை தவிர ...
கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்றைய தினம் (19) தொடக்கம் வைத்தியர்கள் பணி பகிஸ்கரிப்பினை முன்னெடுத்துள்ளதன் காரணமாக வைத்திய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலைக்கு வருகைதந்த மக்கள் பல்வேறு ...
நாட்டில் இனவாதம் இல்லை என ஜனாதிபதி கூறினாலும், அதற்கு மாறாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இனவாதத் தன்மை கொண்ட செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன என ...
மொனராகலை - ஹம்பேகமுவ தெல்கல்ஆர வனப்பகுதியில், சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர் ஒருவரும் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார். ...
திருகோணமலை - வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பூறல் கிராமத்துக்குள் நேற்றிரவு உட்புகுந்த காட்டு யானைகள் சேதங்களை விளைவித்துள்ளன. இதன் போது வீடு ஒன்று பகுதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளது. ...
இலங்கையில் இன்று ஒரு பவுண் தங்கத்தின் விலை 3000 ரூபாவால் அதிகரித்துள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்ந்து வருவதன் காரணமாக இலங்கையில் தங்க விலையில் ...
தெற்கு ஸ்பெயினில் இரண்டு அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் ...
ஜனாதிபதித் தேர்தலின்போது வழங்கப்பட்ட 30 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் 10 வாக்குறுதிகளை நவம்பர் மாதத்துக்குள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிறைவேற்றியுள்ளாரென்றும் மேலும் 10 வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கியுள்ளாரென்றும் ...
கம்பஹாவில் பெம்முல்ல - எல்லேஓயாவில், மீகஹமுல்ல குளத்திற்கு நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) பதிவாகியுள்ளது. ...
