அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் இன்று (3) நடத்தப்பட்ட சுமூகமான பேச்சுவார்த்தையைத் ...










