கிராம உத்தியோகத்தர்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் செய்திகள்; நிறுத்தப்பட வேண்டும் என்கிறார் இம்ரான் மகரூப்
நாட்டிலுள்ள ஒட்டுமொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அதேவேளை தவறு செய்வோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேணடுமென, திருகோணமலை ...










