Tag: Batticaloa

முச்சக்கர வண்டிகளுக்கு செயலி; நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அரசின் திட்டம்

முச்சக்கர வண்டிகளுக்கு செயலி; நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அரசின் திட்டம்

நாட்டிலுள்ள அனைத்து முச்சக்கர வண்டிகளும் செயலியை (app) அடிப்படையாகக் கொண்டு இயங்கக்கூடிய வகையிலான திட்டத்தை அறிமுகப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் முறையான சேவையை ...

தித்வா புயலால் 103 சிறுவர்களின் தாய், தந்தையர் இறந்துள்ளனர்

தித்வா புயலால் 103 சிறுவர்களின் தாய், தந்தையர் இறந்துள்ளனர்

நாட்டை தாக்கிய தித்வா புயல் காரணமாக தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்த 103 சிறுவர்கள் இருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி ...

புத்தர் சிலையின் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களைத் திருடியது தொடர்பில் இருவர் கைது

புத்தர் சிலையின் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களைத் திருடியது தொடர்பில் இருவர் கைது

புத்தர் சிலைகளின் நெற்றியில் இருக்கும் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு சந்தேக நபர்களை இன்று (08) நாவலப்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நாவலப்பிட்டி ...

தரம் 9 வரை கல்வி சீர்திருத்தம்-நளிந்த ஜயதிஸ்ஸ

தரம் 9 வரை கல்வி சீர்திருத்தம்-நளிந்த ஜயதிஸ்ஸ

ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் இச்சீர்திருத்தங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை ...

ஜெனீவா கூட்டத்தொடரில் கலந்து கொள்ள விஜித ஹேரத் தலைமையில் குழு

ஜெனீவா கூட்டத்தொடரில் கலந்து கொள்ள விஜித ஹேரத் தலைமையில் குழு

மாகாண சபை தேர்தல், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் விவகாரம், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உட்பட தேசிய நல்லிணக்க பொறிமுறையின் பூரண விளக்கத்துடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ...

ஹெரோயின் போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவி கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவி கைது

அம்பாந்தோட்டை, வீரகெட்டிய பிரதேசத்தில் நேற்று (07) ஹெரோயின் போதைப்பொருளுடன் இளம் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியே கைது செய்யப்பட்டுள்ளார். ...

ரூ.10,000க்கு மேல் கொள்வனவு செய்பவர்களுக்கு ஆயுள் காப்புறுதி; அமைச்சர் அறிவிப்பு

ரூ.10,000க்கு மேல் கொள்வனவு செய்பவர்களுக்கு ஆயுள் காப்புறுதி; அமைச்சர் அறிவிப்பு

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களைக் கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு ஆயுள் காப்புறுதி ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் ...

மேல் மாகாணத்திற்கு 10 நடமாடும் நூலகங்கள்

மேல் மாகாணத்திற்கு 10 நடமாடும் நூலகங்கள்

Clean Sri Lanka தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணைந்த வகையில் செயல்படுத்தப்படும் 'அருணு தொர' தேசிய வாசிப்பு ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், மேல் மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 உள்ளூராட்சி ...

2027 வரை எந்தக் கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்படாது; ஜனாதிபதி உறுதி

2027 வரை எந்தக் கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்படாது; ஜனாதிபதி உறுதி

அரச பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ள அடிப்படை வேதன உயர்வு முழுமையாக அமுல்படுத்தப்படும் வரை, வேறு எந்தவொரு கொடுப்பனவுகளையும் அதிகரிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ...

நாடு முழுவதும் சோதனை நடவடிக்கையில் 777 பேர் கைது; போதைப்பொருள்கள் மீட்பு

நாடு முழுவதும் சோதனை நடவடிக்கையில் 777 பேர் கைது; போதைப்பொருள்கள் மீட்பு

“முழு நாடும் ஒன்றாக” தேசிய விசேட சோதனை நடவடிக்கையின்போது நேற்று (06) 777 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சோதனையின்போது ஹெரோயின் 434 கிராமும் ஐஸ் ...

Page 359 of 1137 1 358 359 360 1,137
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு