2025ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதம் தொடர்பில் வெளியான தகவல்
2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான நாடாளுமன்ற விவாதத்தை (வரவு செலவுத் திட்ட விவாதம்) எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 21ஆம் ...
2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான நாடாளுமன்ற விவாதத்தை (வரவு செலவுத் திட்ட விவாதம்) எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 21ஆம் ...
கம்பளை - தவுலகல பகுதியில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பகுதியில் இன்று(13) காலை மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் மாணவியும், கடத்தியதாக கூறப்படும் சந்தேகநபரையும் இன்று ...
மருந்துகளை பரிசோதிப்பதற்கு அவசியமான புதிய ஆய்வகங்களை நிறுவுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற ...
இடப்பற்றாக்குறை காரணமாக நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு விடுதி வீதம் ஒதுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதிவளையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ விடுதிகள், கொழும்பில் இருந்து தூரப்பிரதேசங்களைக் கொண்ட ...
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கைகளுக்கு அமைய, வாகன இறக்குமதிக்கான ஏனைய அனைத்து வரிகளும் சேர்க்கப்பட்ட பின்னரான மொத்த வரியானது 500 சதவீதமாக அதிகரிக்கப்படக் கூடும் என ...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் நான்கு இலட்சத்து ஐம்பதினாயிரம் புதிய வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்புக் கிடைக்கவுள்ளது. பெப்ரல் தேர்தல் கண்காணிப்பு மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி ...
க்ளீன் ஶ்ரீலங்கா சிறந்த செயற்திட்டமாக இருந்தபோதும், தவறான இடத்தில் அது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சிங்கள வார இதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் ...
அரிசி விலையை அதிகரித்து விற்றதால் திருகோணமலையில் இரண்டு கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று (12) விசேட ...
2010 ஆம் ஆண்டு சிறைச்சாலை பேருந்தின் தகட்டை அகற்றி தப்பிச் சென்ற சந்தேகநபரான கடாபி என்ற உபேகா சந்திரகுப்தா 15 ஆண்டுகளுக்குப் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் ...
இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் வீதி விபத்துகள் அதிகரித்து உள்ளன. விபத்துகளை குறைக்க வீதி விதிகளை கடுமையாக அமல்படுத்த அந்த அரசு முடிவு செய்துள்ளது. இதில் இரு சக்கர வாகன ...