Tag: srilankanews

இலங்கையின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும்; சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி பீட்டர் புருவர்

இலங்கையின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும்; சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி பீட்டர் புருவர்

இலங்கையின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும் என சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு பிரதானி பீட்டர் புருவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது மதிப்பாய்வு நிறைவடைந்ததைத் ...

இலங்கையில் மது அருந்திய நிலையில் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரிப்பு

இலங்கையில் மது அருந்திய நிலையில் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரிப்பு

இலங்கையில் மது அருந்திய நிலையில், தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை உளவியல் மருத்துவ விஞ்ஞான சங்கத்தின் தலைவர் மருத்துவ நிபுணர் சஜீவன அமரசிங்க தெரிவித்துள்ளார். ...

போக்குவரத்து பொலிசாருக்கான வெகுமதித் தொகை 25% ஆக அதிகரிப்பு

போக்குவரத்து பொலிசாருக்கான வெகுமதித் தொகை 25% ஆக அதிகரிப்பு

போக்குவரத்து பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கான வெகுமதித் தொகையை பிப்ரவரி 1 முதல் 25% ஆக அதிகரித்து காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜிபி) ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதேசமயம் ...

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்!

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடிய சிறிய மழைவீழ்ச்சியை தவிர, நாட்டில் பெரும்பாலும் மழையற்ற காலநிலையே நிலவும் எனவும் ...

வெளிநாடுகளில் அகற்றப்படும் கழிவு தேங்காய் எண்ணெய் இலங்கை சந்தையில் விற்பனை; பேராசிரியர் நிலந்த லியனகே தெரிவிப்பு

வெளிநாடுகளில் அகற்றப்படும் கழிவு தேங்காய் எண்ணெய் இலங்கை சந்தையில் விற்பனை; பேராசிரியர் நிலந்த லியனகே தெரிவிப்பு

வெளிநாடுகளில் அகற்றப்படும் கழிவு தேங்காய் எண்ணெய் இலங்கை சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக, ருஹுணு பல்கலைக்கழகத்தின் உணவு மற்றும் தொழில்நுட்ப பீடத்தின் பேராசிரியர் நிலந்த லியனகே தெரிவித்துள்ளார். வெள்ளை ...

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 750 தொன் கோதுமை மா மீட்பு

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 750 தொன் கோதுமை மா மீட்பு

வத்தளை, உஸ்வெட்டகெய்யாவ பகுதியில் உள்ள ஒரு கிடங்கில், சந்தையில் வெளியிடுவதற்காக தயாரிக்கப்பட்ட மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கோதுமை மா ஒரு தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டை பகுதியில் நடத்தப்பட்ட ...

முன்னாள் அமைச்சர் கைது!

முன்னாள் அமைச்சர் கைது!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றால் மேர்வின் சில்வா நேற்று (5) இரவு கைது ...

திருடன் என்ற கூற்றுக்கு ரணிலிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; ஜீவன் கோரிக்கை

திருடன் என்ற கூற்றுக்கு ரணிலிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; ஜீவன் கோரிக்கை

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்து நாடாளுமன்றத்தில் சமீபத்தில் வெளியிட்ட கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, ஜீவன் தொண்டமான் கோரிக்கை ...

மின்சாரம் தாக்கி தாயும் மகனும் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி தாயும் மகனும் உயிரிழப்பு

சூரியவெவ, வீரிய கிராமப் பகுதியைச் சேர்ந்த தாயும் அவரது ஐந்து வயது மகனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம், நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது. அருகிலுள்ள ...

நாளொன்றுக்கு 350 மில்லியன் ரூபா மீன் வளங்கள் சூறையாடப்படுகின்றது; ரஜீவன் தெரிவிப்பு

நாளொன்றுக்கு 350 மில்லியன் ரூபா மீன் வளங்கள் சூறையாடப்படுகின்றது; ரஜீவன் தெரிவிப்பு

கடற்றொழில் அமைச்சு மற்றும் கடற்படையின் தரவுகளின் படி நாளொன்றுக்கு 350 மில்லியன் ரூபா பெறுமதியான மீன் வளங்கள் குறிப்பாக வடக்கு கடற்பகுதியில் இருந்து எல்லை தாண்டிய சட்டவிரோத ...

Page 47 of 713 1 46 47 48 713
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு