டெங்கு ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த 8 சுகாதாரப் பரிசோதகர்களுக்கு டெங்கு நோய்
டெங்கு ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 8 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு டெங்கு நோய் தொற்றியுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று ...










