நீதிமன்றை தொடர்ந்து புறக்கணிக்கும் கோட்டாபய; சமமான நீதியை வழங்குமாறு யாழில் நகரில் போராட்டம்
காலத்தை இழுத்தடித்து, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை மறுக்கும் அரசாங்கத்தின் கொள்கையை வன்மையாகக் கண்டித்தும், லலித், குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு முன்னாள் பாதுகாப்புச் ...










