Tag: Battinaathamnews

எனது சகோதரன் செய்த மோசடிகளுக்கும் எனக்கும் எதுவித தொடர்பும் இல்லை; மனுஷ நாணயக்கார

எனது சகோதரன் செய்த மோசடிகளுக்கும் எனக்கும் எதுவித தொடர்பும் இல்லை; மனுஷ நாணயக்கார

தனது சகோதரன் மேற்கொண்ட மோசடிகளுக்கும் தனக்கும் எதுவித தொடர்பும் இல்லையென்று முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நிகழ்வொன்றுக்கு வருகை ...

இலங்கையில் ஹிந்தி கற்கை ஆரம்பம்

இலங்கையில் ஹிந்தி கற்கை ஆரம்பம்

இலங்கையில் ஹிந்தி கல்வியை மேம்படுத்துவதற்கான ஒரு படியாக, திறந்தநிலை மற்றும் தொலைதூரக் கல்வி மூலமான ஹிந்தி சான்றிதழ் கற்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உலக ஹிந்தி தினத்தின் 50வது ஆண்டு ...

யாழில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய இருவர் கைது

யாழில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய இருவர் கைது

யாழில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், பட்டாசு கொளுத்திய இருவர் யாழ். பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பகுதியில நேற்று ...

சிறையிலடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வைத்தியசாலைக்கு மாற்றம்

சிறையிலடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வைத்தியசாலைக்கு மாற்றம்

சிறையிலடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக, ஞானசாரருக்கு ...

கொழும்பில் அடுக்குமாடியில் வீழ்ந்து உயிரிழந்த சிறுமி

கொழும்பில் அடுக்குமாடியில் வீழ்ந்து உயிரிழந்த சிறுமி

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொரளையில் உள்ள 24 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து வீழ்ந்த ...

மதுபானம் மற்றும் சிகரெட்டின் விலை அதிகரிப்பு

மதுபானம் மற்றும் சிகரெட்டின் விலை அதிகரிப்பு

இன்று (11) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மதுபானங்களுக்கான வரியில் 6 வீத அதிகரிப்பை நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்படி, 750 மில்லிலீற்றர் சிறப்பு மதுபான போத்தலின் ...

ஜனாதிபதி அநுரகுமாரவின் சீன விஜயம் முக்கியத்துவம் வாய்ந்தது; சீனாவின் வெளியுறவு அமைச்சக பேச்சாளர்

ஜனாதிபதி அநுரகுமாரவின் சீன விஜயம் முக்கியத்துவம் வாய்ந்தது; சீனாவின் வெளியுறவு அமைச்சக பேச்சாளர்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சீன விஜயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று சீன வெளியுறவு அமைச்சக பேச்சாளர் ஹவா சுன்யிங் அறிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதியின் சீன விஜயம் ...

கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த பேருந்து விபத்து

கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த பேருந்து விபத்து

கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பசறையில் உள்ள 10வது மைல்கல் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்து சாலையை விட்டு விலகி அதன் முன் பகுதி ...

2025 ஜனவரியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் மூன்று பேர் பலி

2025 ஜனவரியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் மூன்று பேர் பலி

2024 ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதும் பதிவான 100க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்களில்,ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் காரணமாக 66 பேர் உயிரிழந்துள்ளனர். ...

நாடாளுமன்றத்தில் பெண் பணியாளர்களுக்கு தொல்லை கொடுத்த மூவர்; சபாநாயகரின் நடவடிக்கை

நாடாளுமன்றத்தில் பெண் பணியாளர்களுக்கு தொல்லை கொடுத்த மூவர்; சபாநாயகரின் நடவடிக்கை

நாடாளுமன்றத்தின் பெண் பணியாளர்களுக்கு தவறான முறையில் தொல்லை கொடுத்த மூவரை பணிநீக்கம் செய்யுமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார். ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ...

Page 384 of 912 1 383 384 385 912
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு