Tag: Batticaloa

அரச வெசாக் நிகழ்வு தொடர்பான அறிவிப்பு

அரச வெசாக் நிகழ்வு தொடர்பான அறிவிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க ...

ஏறாவூர், காத்தான்குடி பகுதிகளில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

ஏறாவூர், காத்தான்குடி பகுதிகளில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

ஏறாவூர் மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட டெய்லர் ஒருவர் உட்பட இருவரை 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு ...

இணையவழி மோசடிகள்; 318 பேர் கைது

இணையவழி மோசடிகள்; 318 பேர் கைது

கடந்த ஆண்டில் இணையவழி மோசடிகள் தொடர்பில் 318 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் 2,000க்கும் ...

மக்கள் சொன்னால் பதவி விலகத் தயார் ; பிரதமர் ஹரிணி நாடாளுமன்றத்தில் வாக்குறுதி

மக்கள் சொன்னால் பதவி விலகத் தயார் ; பிரதமர் ஹரிணி நாடாளுமன்றத்தில் வாக்குறுதி

தனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் சிரமப்படத் தேவையில்லை என்றும், மக்கள் எப்போது விரும்புகிறார்களோ அப்போது பதவியில் இருந்து விலகி வீட்டிற்குச் செல்லத் தாம் ...

கண்டியில் யாசகப் பெண்ணை கொடூரமாக கொலை செய்த 30 வயது இளைஞன் கைது

கண்டியில் யாசகப் பெண்ணை கொடூரமாக கொலை செய்த 30 வயது இளைஞன் கைது

கண்டியில் துட்டைகைமுனு மவத்தை பகுதியில் இளைஞன் ஒருவன், யாசகப் பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை ...

அமரர் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20வது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

அமரர் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20வது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20ஆவது நினைவு தினம் இன்று (24 ) திகதி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் ...

30 ஆண்டுகளுக்கு பின்னர் யாழின் முக்கிய பகுதியில் இருந்து வெளியேறிய இராணுவம்

30 ஆண்டுகளுக்கு பின்னர் யாழின் முக்கிய பகுதியில் இருந்து வெளியேறிய இராணுவம்

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் கடந்த 30 ஆண்டு காலமாக முகாமிட்டு இருந்த இராணுவத்தினர் அந்த முகாமை விட்டு முழுமையாக வெளியேறியுள்ளனர். நேற்றிரவு (23) குறித்த முகாமை ...

பாராளுமன்ற உயரதிகாரி பதவி நீக்கம்!

பாராளுமன்ற உயரதிகாரி பதவி நீக்கம்!

பாராளுமன்றத்தின் இரண்டாவது மூத்த அதிகாரியான பணியாளர்களின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான ஜி.கே.ஏ. சமிந்த குமார குலரத்னவை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய பாராளுமன்ற பணியாளர் ஆலோசனைக் குழு ...

தமிழ் ஊடகவியலாளர்களை திட்டமிட்டு புறக்கணிக்கும் வவுனியா மாவட்ட செயலகம்

தமிழ் ஊடகவியலாளர்களை திட்டமிட்டு புறக்கணிக்கும் வவுனியா மாவட்ட செயலகம்

வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு தமிழ் ஊடகவியலாளர்களை அழைக்காது சிங்கள ஊடகவியாலளர்களை மட்டும் அழைக்கப்படுவதாக ஊடகவியலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வவுனியாவிற்கு அண்மையில் நீதித்துறை ...

சம்மாந்துறையில் சட்டவிரோத மணல் அகழ்வு; 3 உழவு இயந்திரங்கள் பறிமுதல், ரூ.1.10 இலட்சம் அபராதம்

சம்மாந்துறையில் சட்டவிரோத மணல் அகழ்வு; 3 உழவு இயந்திரங்கள் பறிமுதல், ரூ.1.10 இலட்சம் அபராதம்

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவருக்கு, ரூபா ஒரு இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம் விதித்து சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

Page 397 of 1140 1 396 397 398 1,140
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு