Tag: mattakkalappuseythikal

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு வலியுறுத்தி மன்னாரில் கையொப்பம் சேகரிப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு வலியுறுத்தி மன்னாரில் கையொப்பம் சேகரிப்பு

மன்னார் பஜார் பகுதியில் 'சம உரிமைகளை வெல்வோம்; இனவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவோம்' எனும் தொனிப்பொருளில் வடிவமைக்கப்பட்ட எதிர்ப்புப் பதாதையில் பொதுமக்கள் நேற்று (16) கையொப்பமிட்டனர். இந்த கையொப்பம் ...

திருகோணமலையில் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்

திருகோணமலையில் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்

திருகோணமலை கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அதிகாரிகளின் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கோமரங்கடவல பிரதேச செயலகத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ...

சரத் பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

சரத் பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

2006 ஆம் ஆண்டு கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தி அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்ய முயன்றதாகக் கூறி மூன்று ...

விமான நிலையத்தில் 31 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் பறிமுதல்

விமான நிலையத்தில் 31 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் பறிமுதல்

தாய்லாந்து - பேங்கொக் நகரிலிருந்து இந்தியா வழியாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை குஷ் போதைப்பொருளை பண்டாரநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளது. ...

அனுராதபுரம் வைத்தியர் வன்கொடுமை விவகாரம்; சந்தேகநபருக்கு நீதிமன்றின் உத்தரவு

அனுராதபுரம் வைத்தியர் வன்கொடுமை விவகாரம்; சந்தேகநபருக்கு நீதிமன்றின் உத்தரவு

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பயிற்சி பெண் வைத்திய நிபுணர் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மீண்டும் வாக்குமூலம் அளிப்பதற்காக சந்தேகநபரான முன்னாள் இராணுவ சிப்பாய் விடுத்த ...

வாகனத்தை கோரி  செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர்கள் நடத்திய கவனயீர்ப்பு போராட்டம்; உழவு இயந்திரத்தில் மட்டு கச்சேரிக்கு பயணம்

வாகனத்தை கோரி செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர்கள் நடத்திய கவனயீர்ப்பு போராட்டம்; உழவு இயந்திரத்தில் மட்டு கச்சேரிக்கு பயணம்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு செல்வதற்கு தமக்கான வாகம் இல்லாததால் அதனை வழங்க கோரி செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர்கள் செங்கலடியில் இருந்து ...

மிளகாய் தூள் தூவி கொள்ளை; முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான அறிவித்தல்

மிளகாய் தூள் தூவி கொள்ளை; முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான அறிவித்தல்

சாரதியைத் தாக்கி முச்சக்கர வண்டியொன்றைத் திருடிய சம்பவம் தொடர்பில் மொரகஹதென்ன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும், சாரதியிடம் இருந்து 11 ஆயிரம் ரூபா பணம், இரண்டு கையடக்க ...

ஒரு சிறுமிக்காக நீதி கோரமுடியவில்லை என்றால் நாம் என்ன நிலையில் இருக்கிறோம்?; சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான்!

ஒரு சிறுமிக்காக நீதி கோரமுடியவில்லை என்றால் நாம் என்ன நிலையில் இருக்கிறோம்?; சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான்!

நாம் ஒரு சிறுமிக்காக துன்பப்படவில்லை என்றால், எம்மால் ஒரு சிறுமிக்காக நீதி கோரமுடியவில்லை என்றால், நாம் உண்மையில் எந்த நிலையில் இருக்கிறோம்? கடந்தகாலம் எம்மைத் துரத்துவதாக இதனைக் ...

வெளிநாடுகளிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவை ஊடாக இலங்கை வருவோருக்கு மகிழ்ச்சித் தகவல்

வெளிநாடுகளிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவை ஊடாக இலங்கை வருவோருக்கு மகிழ்ச்சித் தகவல்

உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிறுவனமான எமிரேட்ஸ், எதிர்வரும் 18ஆம் திகதி முதல் டுபாய் மற்றும் கொழும்பு இடையில் புதிய விமானத்தை பயணத்தில் ஈடுபடுத்தவுள்ளது. EK650/651 விமானங்களில் ...

முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு மரண தண்டனை விதிப்பு

முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு மரண தண்டனை விதிப்பு

அலிபேபி என்றழைக்கப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வெலிகெபொல பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கொடித்துவக்கு ஆராச்சிலக் வசந்தா என்பவர், ஒருவரைக் கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் ...

Page 1001 of 1292 1 1,000 1,001 1,002 1,292
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு