Tag: Battinaathamnews

மனித குடியேற்றத்திற்கு அருகில் எருமை மாடுகள் வளர்த்ததால் சட்டநடவடிக்கை

மனித குடியேற்றத்திற்கு அருகில் எருமை மாடுகள் வளர்த்ததால் சட்டநடவடிக்கை

மனித குடியேற்றத்திற்கு அருகாமையில் பொருத்தமற்ற இடத்தில் எருமை மாடுகளை வளர்த்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ...

சாய்ந்தமருதில் தயிர் உற்பத்தி மற்றும் விற்பனை இடங்கள் சுற்றிவளைப்பு

சாய்ந்தமருதில் தயிர் உற்பத்தி மற்றும் விற்பனை இடங்கள் சுற்றிவளைப்பு

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் வைத்தியர் ஷகிலா இஸ்ஸதீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில், சாய்ந்தமருது பிரதேசத்தில் தரமற்ற தயிர் விற்பனை தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து ...

உள்ளூராட்சி வேட்பாளர் வீடு குறிவைத்து தாக்குதல்?; கிந்தோட்டையில் சம்பவம்!

உள்ளூராட்சி வேட்பாளர் வீடு குறிவைத்து தாக்குதல்?; கிந்தோட்டையில் சம்பவம்!

காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது இன்று (25) அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கிந்தோட்டை, கிங்கங்கை மாவத்தையில் அமைந்துள்ள குறித்த வீட்டிற்கு வந்த ...

இலங்கையின் அண்மைய நிலைமை குறித்து நோர்வே பாராளுமன்றத்தில் நாளை விவாதம்

இலங்கையின் அண்மைய நிலைமை குறித்து நோர்வே பாராளுமன்றத்தில் நாளை விவாதம்

இலங்கையின் அண்மைய போக்குகள் குறித்து நோர்வே பாராளுமன்றத்தில் நாளை (26) விவாதிக்கப்படவுள்ளது. இலங்கையில் தேர்தல் இடம்பெற்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் நோர்வே பாராளுமன்றத்தில் இடையீட்டு விவாதமாக ...

சிங்கள பிரதேச செயலகத்துடன் இணைக்கப்படவுள்ள மட்டு தமிழ் கிராமங்கள்; இரகசிய  கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை அம்பலம்

சிங்கள பிரதேச செயலகத்துடன் இணைக்கப்படவுள்ள மட்டு தமிழ் கிராமங்கள்; இரகசிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை அம்பலம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மூன்று தமிழ் கிராமங்களை அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிங்கள பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ...

யாழ் சுன்னாகத்தில் மீட்டர் வட்டி சர்ச்சை; கத்தி முனையில் முச்சக்கர வண்டி பறிப்பு!

யாழ் சுன்னாகத்தில் மீட்டர் வட்டி சர்ச்சை; கத்தி முனையில் முச்சக்கர வண்டி பறிப்பு!

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் மீட்டர் வட்டி பிரச்சினையால் முச்சக்கர வண்டி ஒன்று கத்தி முனையில் பறிக்கப்பட்ட சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், ...

இன்று முதல் மின் கட்டணத் திருத்தம் குறித்து பொதுமக்களின் கருத்துக்கேட்பு ஆரம்பம்!

இன்று முதல் மின் கட்டணத் திருத்தம் குறித்து பொதுமக்களின் கருத்துக்கேட்பு ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டிற்கான உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ளும் பணிகள் இன்று (பெப்ரவரி 25) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளன. ...

யாழ் பல்கலை பொதுபட்டமளிப்பு விழாவில் விழிப்புலனற்ற இரு மாணவர்களுக்கு கலைமாணிப் பட்டம்

யாழ் பல்கலை பொதுபட்டமளிப்பு விழாவில் விழிப்புலனற்ற இரு மாணவர்களுக்கு கலைமாணிப் பட்டம்

“உங்கள் வெற்றி சாதாரணமானது அல்ல…!” – இந்த வார்த்தைகள் உண்மையென நிரூபிக்கப்பட்டது யாழ் பல்கலையின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் மூன்றாவது நாளில். கடந்த சனிக்கிழமை (21.02.2026) ...

நாமலின் உரை இரத்தானத்திற்கு ராஜபக்ஷக்களே காரணம்; பிரிட்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

நாமலின் உரை இரத்தானத்திற்கு ராஜபக்ஷக்களே காரணம்; பிரிட்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

தமிழர்கள் மீது ராஜபக்ஷக்கள் நிகழ்த்திய இனப்படுகொலை காரணமாகவே, ஒக்ஸ்போர்ட் யூனியனில் நாமல் ராஜபக்ஷ நிகழ்த்தவிருந்த உரை இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்று பிரிட்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது. ...

Page 364 of 2062 1 363 364 365 2,062
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு