Tag: election

பேரினவாத இனம் வாழவேண்டும் என்பதற்காகவே கிவுல் ஓயா திட்டம்; ரிஷார்ட் பதியுதீன்

பேரினவாத இனம் வாழவேண்டும் என்பதற்காகவே கிவுல் ஓயா திட்டம்; ரிஷார்ட் பதியுதீன்

பேரினவாத இனம் வாழவேண்டும் என்பதற்காகவே காடுகளை அழித்து உருவாக்கப்படும் கிவுல் ஓயா திட்டம் பிழையானது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வவுனியா ...

ஹட்டனின் கூரிய ஆயுதத்தால் பொலிஸை தாக்கிய சக பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்

ஹட்டனின் கூரிய ஆயுதத்தால் பொலிஸை தாக்கிய சக பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்

ஹட்டன் - பொகவந்தலாவ பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ...

நாளை முதல் மழை நிலைமை குறைவடையும்

நாளை முதல் மழை நிலைமை குறைவடையும்

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை நாளை முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை தற்காலிகமாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த ...

முச்சக்கர வண்டிகளுக்கு செயலி; நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அரசின் திட்டம்

முச்சக்கர வண்டிகளுக்கு செயலி; நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அரசின் திட்டம்

நாட்டிலுள்ள அனைத்து முச்சக்கர வண்டிகளும் செயலியை (app) அடிப்படையாகக் கொண்டு இயங்கக்கூடிய வகையிலான திட்டத்தை அறிமுகப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் முறையான சேவையை ...

கணினி சார்ந்த குற்றங்கள்; நிறுவப்படுகிறது புதிய பொலிஸ் பிரிவு

கணினி சார்ந்த குற்றங்கள்; நிறுவப்படுகிறது புதிய பொலிஸ் பிரிவு

கணினி சார்ந்த குற்றங்களைத் தடுப்பதற்காக புதிய பொலிஸ் பிரிவொன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார் நாட்டில் தற்போது நாளொன்றுக்கு 23 ...

தரம் 9 வரை கல்வி சீர்திருத்தம்-நளிந்த ஜயதிஸ்ஸ

தரம் 9 வரை கல்வி சீர்திருத்தம்-நளிந்த ஜயதிஸ்ஸ

ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் இச்சீர்திருத்தங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை ...

ஜெனீவா கூட்டத்தொடரில் கலந்து கொள்ள விஜித ஹேரத் தலைமையில் குழு

ஜெனீவா கூட்டத்தொடரில் கலந்து கொள்ள விஜித ஹேரத் தலைமையில் குழு

மாகாண சபை தேர்தல், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் விவகாரம், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உட்பட தேசிய நல்லிணக்க பொறிமுறையின் பூரண விளக்கத்துடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ...

ஹெரோயின் போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவி கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவி கைது

அம்பாந்தோட்டை, வீரகெட்டிய பிரதேசத்தில் நேற்று (07) ஹெரோயின் போதைப்பொருளுடன் இளம் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியே கைது செய்யப்பட்டுள்ளார். ...

ரூ.10,000க்கு மேல் கொள்வனவு செய்பவர்களுக்கு ஆயுள் காப்புறுதி; அமைச்சர் அறிவிப்பு

ரூ.10,000க்கு மேல் கொள்வனவு செய்பவர்களுக்கு ஆயுள் காப்புறுதி; அமைச்சர் அறிவிப்பு

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களைக் கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு ஆயுள் காப்புறுதி ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் ...

அஞ்சல் கட்டணங்கள் நாளை முதல் அதிரடி உயர்வு!

அஞ்சல் கட்டணங்கள் நாளை முதல் அதிரடி உயர்வு!

நாளை (09) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அஞ்சல் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆகக்குறைந்த அஞ்சல் கட்டணம் 70 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது தற்போதைய ...

Page 365 of 745 1 364 365 366 745
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு