Tag: Battinaathamnews

கொழும்பில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சட்டத்தரணி கைது; 26 திகதி வரை விளக்கமறியல்!

கொழும்பில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சட்டத்தரணி கைது; 26 திகதி வரை விளக்கமறியல்!

கொழும்பு, வாழைத்தோட்டம் (கெசல்வத்தை) பகுதியில் 'ஐஸ்' போதைப்பொருளுடன் மூத்த சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ...

மெலேகம பகுதியில் இரு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து; இருவர் படுகாயம்

மெலேகம பகுதியில் இரு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து; இருவர் படுகாயம்

வாத்துவ - மெலேகம பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து நேர்ந்தபோது இரண்டு பேருந்துகளிலும் பயணிகள் எவரும் ...

யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு அறிவிப்பு

யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு அறிவிப்பு

யாழ்ப்பாணம் மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். ...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் ...

போரதீவுப் பற்று பிரதேச சபை சேவைகள் தற்காலிக இடைநிறுத்தம்; தவிசாளர் அறிவிப்பு

போரதீவுப் பற்று பிரதேச சபை சேவைகள் தற்காலிக இடைநிறுத்தம்; தவிசாளர் அறிவிப்பு

மட்டக்களப்பு போரதீவுப் பற்று (வெல்லாவெளி) பிரதேச சபையின் 09வது அமர்வு இன்று (23) தவிசாளர் வி. மதிமேனன் தலைமையில் நடைபெற்றது. கடந்த சில மாதங்களாக சபையில் முன்வைக்கப்படும் ...

சட்டவிரோத கடல் அட்டைகளுடன் பத்து பேர் கைது

சட்டவிரோத கடல் அட்டைகளுடன் பத்து பேர் கைது

கிளிநொச்சி, இரணைதீவு மேற்கு கடல் பகுதியில் இன்று (23) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது 1232 கடல் அட்டைகள் மற்றும் மூன்று டிங்கி படகுகள், சுழியோடல் ...

சுங்க தொழிற்சங்கக் கூட்டமைப்பின் சிவப்பு எச்சரிக்கை

சுங்க தொழிற்சங்கக் கூட்டமைப்பின் சிவப்பு எச்சரிக்கை

6 வருடங்களாகத் தாமதிக்கப்பட்டுள்ள சுங்க அதிகாரிகளின் பதவியுயர்வுகள் மற்றும் சம்பளம் உள்ளிட்ட மேலும் சில பிரச்சினைகளுக்கு உடனடியாக எழுத்துமூலமான நியாயமான தீர்வுகள் வழங்கப்படாவிடின், விருப்பமின்றிப் போயினும் கடுமையான ...

ரணில் விக்ரமசிங்கவிற்கு இலண்டன் பல்கலைக்கழக அழைப்பு – ஆதாரம் என்னிடம் உள்ளது; ஹரின் பெர்னாண்டோ

ரணில் விக்ரமசிங்கவிற்கு இலண்டன் பல்கலைக்கழக அழைப்பு – ஆதாரம் என்னிடம் உள்ளது; ஹரின் பெர்னாண்டோ

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இலண்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாகவும், அதற்கான அழைப்பிதழ் தன்னிடம் இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் ...

ஈரான் மீதான தாக்குதலுக்கு தளமாகுமா இலங்கை?

ஈரான் மீதான தாக்குதலுக்கு தளமாகுமா இலங்கை?

ஈரான் மீது தாக்குதலைத் தொடுக்க அமெரிக்கா திட்டமிட்டுவரும் நிலையில், அமெரிக்க பசுபிக் பிராந்திய தளபதி எட்மிரால் ஸ்டீவ் கொஹுலர் அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட 03 நாள் விஜயம் ...

வவுனியாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

வவுனியாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

வவுனியா பறங்கியாற்று பகுதியிலே ஆணொருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிகாலையில் பறங்கியாற்று பகுதிக்கு சென்றவர் வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தவர் மற்றும் ...

Page 368 of 2062 1 367 368 369 2,062
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு