Tag: Srilanka

பெருந்தோட்ட மக்களுக்கு தனி வீடுகளுக்கு பதிலாக மாற்றுத்திட்டம்

பெருந்தோட்ட மக்களுக்கு தனி வீடுகளுக்கு பதிலாக மாற்றுத்திட்டம்

பெருந்தோட்டங்களில் தனி வீட்டுத் திட்டங்களுக்குப் பதிலாக மாடி வீட்டுத் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. பெருந்தோட்ட பகுதிகளில் ...

ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்; அரச தரப்பு தெரிவிப்பு

ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்; அரச தரப்பு தெரிவிப்பு

ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள், அச்சுறுத்தல்கள் எதுவும் எதிர்காலத்திலோ அல்லது இந்த அரசாங்கத்திலோ இடம்பெறாது என அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ...

நாட்டில் மீண்டும் மின்தடை ஏற்படும் அபாயம்!

நாட்டில் மீண்டும் மின்தடை ஏற்படும் அபாயம்!

நாட்டில் மீண்டும் மின்தடை ஏற்படும் அபாயம் உள்ளதாக இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் நந்தன உதயகுமார தெரிவித்தார். மின்சார ...

காணாமல்ப்போயுள்ள சபாநாயகரின் கலாநிதி பட்டம்

காணாமல்ப்போயுள்ள சபாநாயகரின் கலாநிதி பட்டம்

சபாநாயகர் அசோக ரங்வல பெற்றதாக கூறப்படும் கலாநிதி பட்டம் குறித்து சமூகத்தில் சர்ச்சையான விவாதம் உருவாகியுள்ளது. அவர் உண்மையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளாரா என்பதை சபாநாயகர் உறுதிப்படுத்த ...

“திசைகாட்டி அரசே திசைமாறாதே”; மட்டக்களப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

“திசைகாட்டி அரசே திசைமாறாதே”; மட்டக்களப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

எங்களது உறவுகளைக்கொண்டுசென்றவர்களை எங்களுக்கு தெரியும். சாட்சியங்களாகவே பல வருடங்களாக வீதிகளில் நின்று போராடிவருகின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார். சர்வதேச ...

இலங்கையின் முக்கிய இரு அதிகாரிகள்  அமெரிக்காவிற்குள் நுழைய தடை

இலங்கையின் முக்கிய இரு அதிகாரிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை

ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவும், ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபிலசந்திரசேனவும், அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊழலில் ஈடுபட்டனர் என ...

அரிசி விலையை நிர்ணயித்து வெளியானது வர்த்தமானி

அரிசி விலையை நிர்ணயித்து வெளியானது வர்த்தமானி

அரிசி விலை தொடர்பில் அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. உள்நாட்டு அரிசிக்கு உச்சபட்ச விலையை நிர்ணயம் செய்து இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் ...

நுவரெலியா பகுதியில் போதைப்பொருள் விற்றவர் கைது

நுவரெலியா பகுதியில் போதைப்பொருள் விற்றவர் கைது

நுவரெலியா உடப்புசல்லாவ பிரதான வீதியில் விக்டோரியா பூங்கா பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக போதைப்பொருளை விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் உள்ள ...

புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை உடனடியாக அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி

புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை உடனடியாக அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி

தற்போதைய சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு பதிலாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை உடனடியாக அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் ...

மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் மானியமாக 9,375 ரூபாய் வழங்க அனுமதி

மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் மானியமாக 9,375 ரூபாய் வழங்க அனுமதி

மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் மானியமாக அடுத்த 5 மாதங்களுக்கு மாதாந்தம் 9,375 ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ...

Page 379 of 716 1 378 379 380 716
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு